பொது அறிவு வினா விடைகள்
1.யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?நீலகிரி2.தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?19553.தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?பிப்ரவரி 28 ஆம் நாள்4.நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?இந்தியா5.பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?ரிக்டர்6.சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட…
குறள் 169:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும். பொருள் (மு.வ): பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
கூந்தல் பட்டுப்போன்று மின்ன:
வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
கத்திரிக்காய் ரசவாங்கி
தேவையான பொருட்கள்:கத்திரிக்காய் – 250 கிராம், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், துவரம்பருப்பு –…
பொது அறிவு வினா விடைகள்
1.சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்2.நமது தேசியத் தலைநகர்?.புது டில்லி.3..ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?.சரி.4..இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் __?தார்5.ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான…
சிந்தனைத் துளிகள்
• உன் கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே..அந்த காலத்திற்கு நீ செல்ல போவதில்லை..! • நீ சரியாக இருந்தால் கோவப்படுவதிற்கு அவசியம் இல்லை..நீ தவறாக இருந்தால் கோவப்படுவதில் அர்த்தம் இல்லை..! • இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது..முடிவுகளை தான் கவனிக்கும்..…
குறள் 168:
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும். பொருள் (மு.வ): பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
முகத்தில் உள்ள கருமை நீங்க:
சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் கருமை நீங்கி பளிச்சென்று இருக்கும்.
உடலுக்கு வலிமை தரும் உளுந்தங்கஞ்சி:
உளுந்தம்பருப்பு – ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது), பச்சரிசி – அரை டம்ளர், வெந்தயம் – ஒரு தேக்கரண்டி, பூண்டு – 20 பல், வெல்லம் அல்லது கருப்பட்டி – இனிப்புக்கு ஏற்றது போல், தேங்காய் – அரை மூடி…
பொது அறிவு வினா விடைகள்
1.சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?சாலையைக் கடக்க வேண்டும்2.காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா3.உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்4.ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?பயன்படுத்துதல்5.ஜீன்ஸ்துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?லீவைஸ்ட்ராஸ், 18486.காவிரி…