படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் 1. பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை. 2. உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள். 3. கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர். 4. அதிகாலையில் எழுந்து…
பொது அறிவு வினா விடைகள்
1. பூமியில் மிகவும் குளிரான இடம் எது? கிழக்கு அண்டார்டிகா 2. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது?ஆப்பிரிக்கா 3. பூமியில் வெப்பமான கண்டம் எது?ஆப்பிரிக்கா 4. உலகின் மிகப்பெரிய கண்டம் எது?ஆசியா 5. உலகின் மிகப்பெரிய நாடு எது (பரப்பால்)?ரஷ்யா 6.…
குறள் 529
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும் பொருள் (மு.வ): முன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒருத்தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்கு என்ன வழி என்று நாலு பேரிடம் யோசனை கேட்டான். பணம் இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும். அதனால் பணம் சம்பாதிக்கின்ற வழியைப் பார். அதன் பிறகு நீ தேடிக்…
பொது அறிவு வினா விடைகள்
1. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு? நாய் 2. எந்த உயிரினத்தில் அதிக ஒலியை உருவாக்க முடியும்?ஹம்ப்பேக் திமிங்கிலம் 3. ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை 32 4. உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின் பெயர்? துருவ கரடிகள் 5.…
குறள் 528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர் பொருள் (மு.வ): அரசன் எல்லாரையும் பொதுவாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால் அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் வாழ்க்கை மற்றும் மந்திரச் சொற்கள்…! மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்! வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 251: நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக்கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்நல் மலை நாடனை நயவா, யாம், அவன்நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி,நின் புறங்காத்தலும்…
குறள் 527:
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. பொருள் (மு.வ): காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.