• Wed. May 1st, 2024

A.Tamilselvan

  • Home
  • உக்ரைன் வீரர்களுக்கு ரஷியா எச்சரிக்கை

உக்ரைன் வீரர்களுக்கு ரஷியா எச்சரிக்கை

மரியபோல் நகரத்திற்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என ரஷியா தெரிவித்துள்ளது.ரஷ்ய படைகளின் தாக்குதலில் உக்ரைன் முற்றிலும் சிதைந்து விட்டது என சொல்லாம் .இன்று 55-வது நாளாக உக்ரைன் ரஷியா நாடுகளுக்கு இடையேயான…

இந்த நம்பர்கள் உங்க மொபைல் போனில் இருக்கா?

நமக்கோ அல்லது பொது இடத்தில் விபத்தோ, அல்லது பிரச்சனையோ வரும் போது நமது நண்பர்களுக்கோ,உறவினர்களுக்கோ பேசுவோம்.ஆனால் அந்தபிரச்சனையை சரியான முறையில் அணக வேண்டும் அந்தவகையில் கீழ்கண்ட எண்கள் உங்கள் கைபேயில் இருப்பது அவசியம்● பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி…

இந்தியா பொருளாதாரம் மிக மோசமாகும் சிவசேனா கடும் எச்சரிக்கை

பெரிய நகரங்களில் தொடரும் வன்முறையால் இந்தியாவின் பொருளாதாரம் இலங்கை மற்றும் உக்ரைனை விட மோசமாகும் என சிவசேனா கட்சியின் எம்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.வட இந்திய மாநிலங்களில் விநாயகர் ஊர்வலம் உள்ளிட்ட மதம் சார்ந்த நிகழ்வுகள் வன்முறை ஏற்படுவது வாடிக்கையாகவே உள்ளது.பல்வேறு வட…

பலாத்கார வழக்கு இன்று தீர்ப்பு -கேரளாவில் பெரும் பரபரப்பு

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வரவுள்ளதால் கேரளாவில்பெரும் பரபரப்பு .கேரள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பின் செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட முக்கியமான கோப்புகளை சிக்கியுள்ளன.படபிடிப்பு முடிந்து காரில்…

வாய்ச்சவடால் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

அ.தி.மு.க.சார்பாக குடிமைப்பணி தேர்வெழுதும் மாணவர்களுக்கு புத்தகத்தொகுப்பு மற்றும் கையேடுகள் வழங்கும் விழா மதுரை திருநகரில் நடைபெற்றது. அதில்பேசிய அவர் இன்றைய முதலமைச்சர் வாய்ச்சவடால் முதலமைச்சராக செயல்படுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும்,திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பேசியபோதுஅ.தி.மு.கவின் வளர்ச்சியை அடுத்த…

உண்மையை பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு எனது அரசின் சில தவறுகள், காரணமாக உள்ளன. இதற்கு நான் வருந்துகிறேன். என அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. பொதுமக்கள் வீதியில்…

13வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில்மாற்றமில்லை…

இந்தியாவில் பெட்ரோல் டீசல் தினசரி உயர் ந்து வருகிறது. இதன் காரணமாக மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிழையில் கடந்த 13 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

அறம் சமூக நல அறக்கட்டைளையின் சார்பாக மாரத்தான் போட்டி

அறம் சமூக நல அறக்கட்டளையின் சார்பாக சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டுவிழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.அறம் சமூக நல அறக்கட்டளையின் 8ம் ஆண்டு துவக்கவிழா மற்றும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டுவிழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இத்தகவலை அறக்கட்டளையின்…

இந்துக்களே அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்!” சாமியாரின் சர்ச்சை பேச்சு

இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அதைத் தடுக்க இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பூசாரி யதி சத்யதேவானந்த சரஸ்வதி கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.130கோடி மக்கள்தொகை கொண்டது இந்திய நாடு.வேலையின்மையும்,வறுமையும் அதிகரித்து வருவதாக பல புள்ளிவிபரங்கள்…

உலகின் நம்பர் 1 பணக்காரருக்கு சொந்தவீடு இல்லையாம்…

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் வசிக்க சொந்த வீடு இல்லாமல் நண்பர்கள் வீட்டில் தங்கி கொண்டு இருக்கிறார்.சொந்த வீடு என்பது ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்நாள் கனவு. ஆனால் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி என்று உலகின் டாப்…