• Thu. Apr 25th, 2024

A.Tamilselvan

  • Home
  • போக்சோ வழக்குகள் – முதலிடம் உ.பி. !!

போக்சோ வழக்குகள் – முதலிடம் உ.பி. !!

கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் போக்சோ சாட்டத்தின் கீழ் 47,221 வழக்குகள் பதிவானதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய கூட்டத்தின்போது மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள்…

செஸ் ஒலிம்பியாட் வெற்றியை அள்ளிய இந்திய அணிகள்

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று தொடங்கியது. சுமார் 350 அணிகள் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் விளையாடுகிறது. மொத்தம் 11 சுற்றுகள் முடிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது என்று தீர்மாணிக்கப்படும்.வெற்றி பெற்றால் 2…

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம்- இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு

தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்…

உயரும் ஆதானி…சரியும் இந்தியா வைரல் கார்ட்டூன்

இந்தியாவின் பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ள ஆதானியின் சொத்துக்கள் உயர்ந்து வரும் நிலையில்இந்தியாவில்ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக ஃபோர்ப்ஸ் இதழ் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.கடந்த வாரம் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி, மைக்ரோசாப்ட்…

மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு 2 நாள் பயணமாக வருகை புரிந்தார். நேற்று மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைத்த அவர். இன்று அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு சென்றிருந்த…

முன்கூட்டியே சுழற்சியை நிறைவு செய்த பூமி

நாம்வாழும் பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர 24மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதைத்தான் நாம் ஒருநாள் என்கிறோம். ஆனால் கடந்த 26ம் தேதி 1.50 மில்லி விநாடிகள் முன்பாகவே பூமி தன் சுழற்சியை நிறைவு செய்துள்ளது. இதற்கு முன்பு 1960ல் 1.47 மில்லி…

அன்புமணி ராமதாஸ் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்

போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி நாளை அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்.பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க…

சென்னை பயணம் – மோடி வெளியிட்ட வைரல் வீடியோ

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு 2 நாள் பயணமாக வருகை புரிந்தார். நேற்று மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைத்த அவர். இன்று அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.இந்நிலையில் “சென்னைபயணத்தின் நினைவலைகள்” என்ற தலைப்பில்…

புதிய கல்வி கொள்கை சுதந்திரத்தை அளிக்கிறது -மோடி பேச்சு

புதிய கல்விக்கு கொள்கை இளைஞர்களுக்கு சுதந்திரத்தை அளிக்கிறது அண்ணாபல்கலைபட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சுஅண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில், பொறியியல் படிப்புகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள், மாணவிகள் 69 பேருக்கு தங்கப்பதக்கம், பட்டங்களை பிரதமர்…

சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசி நாள்..!

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு இன்று கடைசி நாள் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில், இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5…