• Tue. Apr 23rd, 2024

A.Tamilselvan

  • Home
  • வருமான வரி கணக்கு தாக்கல் – நாளை கடைசி நாள்

வருமான வரி கணக்கு தாக்கல் – நாளை கடைசி நாள்

வருமானவரி தாக்கல்செய்ய நாளை (ஜூலை.31)கடைசி நாள் மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்புஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த நிதியாண்டுக்கான (2021-2022) வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி…

அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இன்று ஆடி முளைக்கட்டு உற்சவ விழா

இன்று அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இன்று ஆடி முளைக்கட்டு உற்சவ விழாகொடியேற்றத்துடன் துவங்கியது. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர்…

நீர் மேலாண்மை பற்றி கூரும் பாண்டியர் கால குமிழி கல்வெட்டு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்தில் உள்ள மானூர் கிராமத்தில் , பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் , தாமரைக்கண்ணன் , மீனாட்சிசுந்தரம், ஸ்ரீதர் ஆகியோர் கள ஆய்வு செய்த போது அவ்வூர் கண்மாயில் குமிழித் தூனில் கல்வெட்டு இருந்ததை…

நிலவில் மனிதர்கள் வாழலாம்!!!!

மனிதர்கள் வாழக்கூடிய இடங்கள் நிலவில் இருப்பதாத புதிய ஆய்வுதகவல்கள் கிடைத்துள்ளன. நிலவில் அதிக வெப்பம்,குளிர் இருக்கும் என்பதால் அங்கு மனிதர்கள் வாழ இயலாது என கூறப்பட்டது. இந்நிலையில் மனிதர்கள் உயிர் வாழக்கூடிய தட்பவெப்பம் கொண்ட குகைகள் நிலவில் இருப்பதாக நாசா தகவல்…

ஒருமணி நேரத்தில் 1827 பெண்கள் கடத்தல்

இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளதுமனித கடத்தலுக்கு எதிரான தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.6 கோடிப்பெண்கள் பாலியல் ரீதியாக கடத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. .அதாவது ஒவ்வொரு…

செஸ் ஒலிம்பியாட் -வைரலாகும் மேக்கிங் வீடியோ

செஸ் ஒலிம்பியாட்டில் அனைவரையும் கவந்த தமிழர்களின் வரலாறு மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது.செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகபிரமாண்டமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் “தமிழர்களின் வரலாறு ” நிகழ்ச்சி நடிகர் கமலின் குரலோடு அற்புதமாக…

ஜெயலலிதா மரணம்- இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யபடுவதாக தகவல்முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள்,…

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ் தரப்பும் பங்கேற்கும்

தமிழக தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் தரப்பு பங்கேற்கப்போவதாக தகவல் வந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பும் பங்கேற்கும் என தகவல்தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.…

மாபியாக்களை பாதுகாப்பது யார்..? ராகுல் காந்தி கேள்வி

குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாரம் அருந்திய 42பேர் பலியான நிலையில் போதைப்பொருள் மாபியாக்களை பாதுகாப்பது யார்? என ராகுல்காந்தி கேள்விஎழுப்பி உள்ளார்.குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. அதை வாங்கி அருந்திய ஏராளமானோர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து…

அன்புமணி தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. டாக்டர் அன்புமணிராமதாஸ் பேசியதாவது:- போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும்…