• Wed. Apr 24th, 2024

A.Tamilselvan

  • Home
  • கொடநாடு வழக்கு ஆக.26-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு வழக்கு ஆக.26-க்கு ஒத்திவைப்பு

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்தொடக்கம்

செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் இன்று முதல் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.நேற்று மாலை நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சிக்குபிறகு இன்று முதல் போட்டிகள் துவங்கவுள்ளன.மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் இன்று முதல் ஆகஸ்ட்…

உறைபனியில் புதிய நுண்ணுயிரிகள்

உறைபனியாக உள்ள திபெத்திய பீட பூமியில் கிட்ட தட்ட 1000 புதிய நுண்ணுயிரிகள் கண்டறியப்பட்டுள்ளன.இவற்றில் 968 பேக்டீரியா வகைகளில் 98% அறிவியல் அறிந்திராதவையாம்.சில பேக்டீரியாக்கள் 15000 வருடமாக வாழ்ந்து வருபவையாம்.இந்தப் பனிப்பாறைகள் உருகும்போது இந்த நுண்ணுயிரிகளிலுள்ள புதிய தொற்றும் காரணிகள் இந்தியாவிலும்…

ஐந்து மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில் வரும் 1-ம் தேதி மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழைக்கு…

நடிகை வீட்டில் கட்டுக்கட்டாக பணம்-நகை

மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் கட்டுகட்டாக பணமும் ,நகையும் கைப்பற்றப்பட்ட நிலையில் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேற்குவங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து அவரது உதவியாளர் மற்றும்…

சனி – ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது..

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டில், சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. ஆனாலும், சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்…

மருத்துவமனையில் அனுமதிப்பட்ட இ.பி.எஸ்

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து கடந்த 27ஆம் தேதி சென்னையில் ஈபிஎஸ் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி பழனிசாமி…

விளம்பரம் மூலம் மிரட்டிய ஓபிஎஸ்

பிரபல ஆங்கில நாளிதழில் அளித்துள்ள விளம்பரம் மூலம் தனதுசாதனைகளை வெளிபடுத்தி மிரட்டும் ஓபிஎஸ்.செஸ்ஒலிம்பியாட் போட்டி, அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னை வருகை புரிந்துள்ளமோடியை ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்திக்க உள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் தன் சாதனைகளை பட்டியலிட்டு பிரபல…

அமெரிக்கா, சீனா அதிபர்கள் நேரில் சந்திக்க முடிவு

அமெரிக்க அதிபர் பைடனும்,சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலை பேசி மூலம் ஆலோசனைக்குபின்பு நேரில் சந்திக்க முடிவு .அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளனர். இரு நாடுகளிடையேயான உறவில் பதட்டமான சூழல் நிலவும்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். – அண்ணாமலை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன்.. என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி கவர்னர் மாளிகை சென்றடைந்தார். அங்கு…