• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • ஈகை திருநாள் ஒருவர் ஒருவரை கட்டி தழுவி அன்பை வெளிப்படுத்தினார்கள்..,

ஈகை திருநாள் ஒருவர் ஒருவரை கட்டி தழுவி அன்பை வெளிப்படுத்தினார்கள்..,

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த காதர் ஆஸ்பத்திரி மஸ்திதுல் அஸ்ரப் புதுத்தெரு பள்ளிவாசலில் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர் மேலும் ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை…

அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்.

கன்னியாகுமரி ஊர் வெள்ளாளர் சமுதாய வகை டிரஸ்ட்க்கு பாத்தியபட்ட முத்தாரம்மன் கோவில் 300_ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆரம்பத்தில் மண் புற்றாக இருந்த பகுதியை அன்றைய மக்கள் அந்த இடத்தில் சிறிதகா ஒரு கோவிலை கட்டிய எளுப்பியுள்ளார்கள்.மண்புற்றை அகற்றி கோவிலின் 125_வது ஆண்டில்…

கடலோர பாதுகாப்பு குழுமத்தால், இரண்டு நாட்கள் சாகர்ஹவாச் பாதுகாப்பு ஒத்திகை..

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடல் பரப்பில், கடலோர பாதுகாப்பு குழுமத்தால் இன்றும், நாளையும் (ஜூன்_29 & 30.06.23) இரண்டு நாட்கள் சாகர்ஹவாச் பாதுகாப்பு ஒத்திகை. இன்று (ஜூலை_29) காலை.6 மணிக்கு சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தில்…

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம்.., போலீஸ் பாதுகாப்பு…

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான மாமன்னன் திரைப்படத்தில் சாதி ரீதியான உணர்வுகளை தூண்டும் வகையில் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக, திரைப்படம் வெளியாகும் முன்பே எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் படம் இன்று வெளியானதை…

மாமன்னன் திரைப்படம்…

மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பில் இன்று திரைக்கு வந்த மாமன்னன் திரைப்படத்தை நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்திற்குரிய மேயர் திரு ரெ மகேஷ் அவர்கள் கழக நிர்வாகிகளுடன்…

அரி கொம்பன் யானையும், கன்னியாகுமரியும்…

குமரி மாவட்டம் மேல்கோதையாறு பகுதியில். தமிழக வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால்(ஜூன்_7)ம் தேதி மேல்கோதையாறு வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானையை இறக்கிவிட்ட பின்னும், வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் பகல், இரவு என தொடர்ந்து அரிகொம்பன் யானையின் ஒவ்வொரு செயலையும் கவனமாக…

மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி…

தமிழக அரசின் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மேம்பாட்டு பயிற்சி கடந்த மார்ச் 27-ம் தேதி முதல், ஜூன் 27_ம் தேதி வரை நடைபெற்ற பயிற்சி நிறைவு பெற்றது. இந்த பயிற்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களை…

மாவட்ட நிர்வாகம் 15 கோரிகளுக்கு அனுமதி!

குமரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் 15 கோரிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது.குமரி மாவட்டத்தின் தேவைக்கு மட்டுமே என்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இளைஞர்கள் கூட்டம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் சாலையில் நின்று கேரளாவிற்கு கனிமங்களை எடுத்து செல்லும்…

நாகர்கோவில் மேயர் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேயர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சாலை வசதிகளை மேம்படுத்தும் வகையில் நிதிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது,அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் 11 வது…

விவசாயிகளின் நலனுக்காக 51 பசுக்களை வைத்து மெகா கோபூஜை..,

தாமரைக்குளம் அருகில் சித்தன்க்குடியிருப்பு ஊரில் வைத்து இன்று காலை 51 பசு மாடுகளை வைத்து மெகா கோ பூஜை நடைபெற்றது. இதன் நோக்கம் மழை பெய்ய தாமதம் ஆகி வருவதாலும், மழை வேண்டியும், விவசாயிகளின் நலனுக்காகவும் மாபெரும் கோபூஜை நடைபெற்றது‌‌. கோ…