• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொ.பனகல் பொன்னையா

  • Home
  • பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு..,

பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா வில்நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளைகலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாதம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் இயங்கி வரும் பல்வேறு தொழில் உற்பத்தி கூடங்களில் ஏற்றுமதி மற்றும்…

நவீன தொழில்நுட்ப குறியீடுடன் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் அசோக் குமாருக்கு சொந்தமான குமரன் தங்கப் பண்ணை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி செம்மேடு பகுதியில் உள்ளது.இங்கு 50 வதுசுதந்திர தினம் மற்றும் குமரன் குழுமம் நிறுவன தலைவர் பசுமை காவலர்முன்னாள் பேரூராட்சி…

வாடிப்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொன்மலை அடிவாரத்தில் அன்பே கடவுள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் 80ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு டாக்டர் பொன்.யாழினி தலைமை…

பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் வருடாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி ஒட்டான்குளம் குளக்கரையில்எழுந்தருளி அருள் பாலிக்கும் பதினெட்டாம்படி வெங்கல கருப்பணண சாமி கோவிலில் வருடா அபிஷேக விழா நடைபெற்றது. காலை 6மணி முதல் 9 மணி வரை யாகசாலை பூஜை செய்யப்பட்டது. அதன் பின் கடம்…

வாடிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் தெருமுனை விளக்க கூட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சோழவந்தான் தொகுதி இளஞ்சி றுத்தை எழுச்சி பாசறை சார்பாக தமிழ் தேசிய எழுச்சி மாநாடு பற்றிய தெருமுனை விளக்க கூட்டம் வாடிப்பட்டி சந்தை வாசல் முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாசறை மாவட்ட…

வாடிப்பட்டியில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது கண்டித்து முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ் தலைமை யில் அவைத்தலைவர் திரவியம் பேரூர் துணை செயலாளர் கண்ணன்,முன்னாள் கவுன்சிலர் பாலசுப்ரமணியன் மற்றும்…

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை குருபூஜை..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 221வது நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாகமாலை அணிவித்து மரியாதை…

சித்தர் பீடத்தில் ஆடிப்பெருக்கு அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணம்பட்டியில் இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை ஒடைக்கரையில் பதினெண் சித்தர் பீடத்தில் ஆடி 18 ஆடிப்பெருக்கை முன்னிட்டு முன்னிட்டு சித்தர் முறைப்படி யாகமும் பதினெட்டாம்படி கருப்புசாமி பீடம் மற்றும் பதினெண் சித்தர் பீடத்திற்கு மகா சிறப்பு…

நிறைவேற்றப்படாத கோரிக்கை மனுவினைஅமைச்சர் ஆனந்திடம் வழங்கிய கருப்பையா எம்.எல்.ஏ..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா, சோழவந்தான் தொகுதி மக்களின் நீண்ட நாள் நிறைவேற்றப் படாமல் உள்ள 5 அம்ச கோரிக்கை சம்பந்தமான மனுவினை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்திடம் வழங்கினார்.அந்த மனுவில் அவர்…

வாடிப்பட்டி அருகேஅழுகிய நிலையில் கிணற்றில் மிதந்த ஆண் பிணம்..,

வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த பிச்சை பிள்ளை (80)என் பவருக்கு சொந்தமான தோட்டம் குல சேகரன்கோட்டை பழனி ஆண்டவர் கோவில் ரோட்டில் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 30 அடி நீள,அகலமுள்ள 40 அடி ஆழமுள்ள தண்ணீர் வற்றிய நிலையில்…