தொழிலாளியை கத்தியால் குத்தி 2 பவுன் தங்க சங்கிலி வழிப்பறி..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தாதகவுண்டன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கர்ணன் (வயது 49).இவர் கோயம்புத்தூரில் சரவணம் பட்டி பகுதியில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இடைய பட்டியைச் சேர்ந்த வர்அங்கு தற்போதுசங்கிலி…
தலித் விடுதலை இயக்கம் மாநிலத் தலைவர் ச.கருப்பையா முதல்வருக்கு கோரிக்கை மனு..,
தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் மாநிலத்தலைவர் ச.கருப்பையா தமிழக முதல்வருக்கு அனுபியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.- தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்கள் நில சுவான்தார்களின் நிலத்தில் கொத்தடிமைகளாக விவசாயகூலிவேலை செய்து அடிமைகளாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வாழ்ந்து…
கருப்பையா எம்.எல்.ஏ., முன்னிலை யில் த.வெ.க.வில் இணைந்த பிறகட்சி பேரூர் செயலாளர்கள்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப் பினர் அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் ராம் குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முன்னாள் பேரூர் செயலாளர் சுப்பு. செந்தில்,அ.தி.மு. க. பிரமுகர் ஜெயசீலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்…
வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் கருப்பையா எம்.எல்.ஏ.,பார்வையிட்டு ஆய்வு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை பஸ் நிலையம் பின் புறம் உள்ளது. இந்த மருத்துவ மனை க்கு நேற்று காலை12.50 மணிக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ.கருப்பையா வருகை தந்தார் அவரைத் தலைமை மருத்துவ அதிகாரி தன சேகரன் வரவேற்றார்.…
சோழவந்தானில் கருப்பையா எம்.எல்.ஏ., கிணற்றில் ஜலப்பிரதட்சம் செய்து வேண்டுதல்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். வீ கருப்பையா சட்டமன்ற தேர்தலின் போது தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வேண்டும் என்றும் விஜய் தமிழக முதல்வராக வர வேண்டும் என்றும் சோழவந்தான் ஜெனகை மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்தார்.…
அம்மாவாசை சிறப்பு பூஜை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சாமி ஜீவசமாதியில் வைகாசிமாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி மதியம் 12 மணிக்கு விநாயகர், முருகன், சொக்கையா சுவாமி ஆகியோருக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகளுடன் சிறப்பு அலங்காரமும்…
பால தண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை தர்மராஜன் கோட்டையில் இயற்கையில் எழில்சூழ்ந்த சிறுமலை அடிவாரத்தில் கோம்பை கரட்டில் எழுந்தருளியுள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு, அபிஷேக, ஆராதனை அர்ச்சனைகள்…
சட்டமன்ற உறுப்பினருக்கு வாடிப்பட்டியில் வரவேற்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி க்கழக வேட்பாளராக எம். வீ கருப்பை யா போட்டியிட்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை விட 63,907 வாக்குகள் பெற்று 2678வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் 2011 ஆண்டு சட்டமன்ற…
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுhகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில் தார் ராமசந்திரன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டி,தோட்டக்கலை உதவிஇயக்குநர் தாமரைசெல்வி, பொது ப்பணித்துறை உதவி பொறியாளர் மொக்கமாயன், செந்தில் குமார்,…
முதலமைச்சர் விஜய்க்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா புகழாரம்..,
சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் முன்பு தற்காலிக சபாநாயகர் எம்.வீ.கருப்பையா பேசியதாவது.- மாண்புமிகு முதல்அமைச்சர் அவர்களே மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களே 17வது தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினாகளாக தேர்ந்தெடு;க்கப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க பேரவையின் முதல் கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் உங்கள்அனைவருக்கும்…




