• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொ.பனகல் பொன்னையா

  • Home
  • தாதம்பட்டியில்பாலம்மாள் எல்லம்மாள் சிங்காரம்மாள் கோயில்களரி திருவிழா..,

தாதம்பட்டியில்பாலம்மாள் எல்லம்மாள் சிங்காரம்மாள் கோயில்களரி திருவிழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே தாதம்பட்டி மேட்டு பெருமாள் நகர் அருள்மிகு பாலம்மாள், எல்லம் மாள், சிங்காரம்மாள் கோவில் களரி திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை 10:30 மணிக் கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் தொடங்கியது. மாலை…

காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி புஷ்பகம் காப்பகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல்குமார் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தை களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இந்தநிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் பசுமணியன் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் வார்டு செயலாளர்கள்…

தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனம் படைத்தவர்கள்..,

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் குமரப்பா அரங்கில் தமிழ் நாடு தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இரண்டாவது மாநில மாநாடு கருத்தரங்கு கவியரங்கு பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கும்கோவை அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர் நலச் சங்கத் தலைவர் கவிஞர் ராமலிங்கம்…

காடுபட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் குறு வட்ட அளவிலான எறி பந்து போட்டிகள் வாடிப்பட்டி தாய் பள்ளிமைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் காடுபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயது பிரிவில் முதலிடமும்,17 வயது பிரிவில் முதலிடமும்,மாணவிகள் 17 வயது பிரிவில் முதலிடமும்,14 வயது…

கருப்பையா எம்.எல் ஏ முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த அ.ம.மு.க நிர்வாகிகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொழில் நுட்ப அணி மாவட்ட தலைவர் ரஜினி பிரபு தலைமையில் தி.மு.க ஆதிராவிட காலனி கிளைச் செயலாளர் மூர்த்திமற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ரிஷபம் ஊராட்சி…

மனித உரிமை துறை மாவட்டத் தலைவர் நியமனம்..,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை தலைவர் அபிஷேக் திங்கி ஒப்புதலோடு இ.காங்கிரஸ் கமிட்டி மதுரை வடக்கு மாவட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் பரிந்துரைப் படி மனித உரிமை துறை மாநில தலைவர் ஜெயசிம்மா, மதுரை…

ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் பழமையும் பெருமை வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னர் காலத் தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு முகமாக வீட்டிருக்கும் மீனாட்சி அம்மனுக்கு ஆடி இரண்டாவது வார வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை…

வாடிப்பட்டியில் அரசு ஊழியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிதாலுகா அலுவலகம் முன்பாக வாடிப்பட்டிவட்ட கிளை அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக நீட் முறைகேடு மற்றும் கல்வித்துறையின் சீரழிவிற்கு பொறுப்பேற்க மறுக்கும் மோடி அரசை கண்டித்து சோனம் வாங்கசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர்…

இலவச சோப்பு தயாரிப்பு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி..,

அகமதாபாத் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி இணைந்து, சங்கல்ப் திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கான இலவச கையால் தயாரிக்கப்படும் சோப்பு தயாரிப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சிதிண்டுக்கல் அபிராமி நகரில் நடந்தது. இந்த பயிற்சி…

த.வெ.க. ஆட்சியில் உயிர் பெறும் வரலாற்றுச் சான்றுகள் எம்.வீ.கருப்பையா எம்.எல்.ஏ., பெருமிதம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்எம்.வீ. கருப்பையா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதா வது:- இந்திய வரலாற்றில் கற்கால மனிதனுக்கு பிறகு தான் நாகரீகம் தோன்றியது அந்த நாகரிகத்தின் தோற்றம் சிந்து சமவெளியில் என்று தான் இதுவரை நம்பி இருந்தோம்.…