சட்டமன்ற உறுப்பினருக்கு வாடிப்பட்டியில் வரவேற்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி க்கழக வேட்பாளராக எம். வீ கருப்பை யா போட்டியிட்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை விட 63,907 வாக்குகள் பெற்று 2678வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் 2011 ஆண்டு சட்டமன்ற…
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுhகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில் தார் ராமசந்திரன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டி,தோட்டக்கலை உதவிஇயக்குநர் தாமரைசெல்வி, பொது ப்பணித்துறை உதவி பொறியாளர் மொக்கமாயன், செந்தில் குமார்,…
முதலமைச்சர் விஜய்க்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா புகழாரம்..,
சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் முன்பு தற்காலிக சபாநாயகர் எம்.வீ.கருப்பையா பேசியதாவது.- மாண்புமிகு முதல்அமைச்சர் அவர்களே மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களே 17வது தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினாகளாக தேர்ந்தெடு;க்கப்பட்டு வரலாற்று சிறப்புமிக்க பேரவையின் முதல் கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் உங்கள்அனைவருக்கும்…
குடிக்க பணம்கொடுக்க மறுத்த தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்(56) இவருக்கு பெத்தம்மாள்(52) என்ற மனைவியும், பிரசாந்த் (30), உள்பட மூன்று மகன்களும் உள்ளனர். இதில் மற்றவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பிரசாத்துக்கு திருமணம் ஆகாததால் தாய்…
வாடிப்பட்டி பகுதியில் அரசுபள்ளிகளின் மாணவர்கள் சாதனை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பில் அதிகமதிப்பெண் பெற்று மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசுமேல்நிலைப்பள்ளியில் 60மாணவர்கள் தேர்வு எழுதி 60மாணவர்களும் தேர்ச்சியடைந்து 100 சதவிகிதம் பெற்றுள்ளனர். முதல்மதிப்பெண் சந்தோஷ் 536, இரண்டாவது…
மது குடிக்க பணம்கொடுக்க மறுத்த தாயை கொலை செய்த மகனுக்கு வலை வீச்சு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்(56)இவருக்கு பெத்தம்மாள்(52) என்ற மனைவியும், பிரசாந்த் (30),பிரகாஷ்(28) பிரபு (27)என்று மூன்று மகன்களும் உள்ளனர். இதில் பிரகாஷ், பிரபு இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பிரசாத்துக்கு திருமணம்…
விதவைத் தாயின் மகள்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கிய சமூக நல அலுவலர்..,
மதுரை மாவட்ட முத்தூட் நிதி நிறுவனம் மண்டல அலுவலக பயிற்சி மையத்தில் சமூகப் பொறுப்பு திட்டம் மூலம் மதுரை மாவட்டத்தில் விதவை தாய்மார்களின் மகள்களுக்கு திருமண உதவி திட்டத்தின் படி திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மண்டல…
சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்ற த. வெ. க வேட்பாளர் எம்.வீ. கருப்பையா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்ட மன்ற தொகுதியில் 261 வாக்கு சாவடிகள் 25 மண்டலங்களாக பிரிக்கப்பட் டு உள்ளது. மொத்தவாக்காளர்கள் 2,14,785 ஆண்கள் 1,05,300, பெண்கள் 1,09,473 இரண்டாம் பாலினத்தவர்கள் 12 உள்ளனர். இதன் வாக்குஎண்ணிக் கை நேற்று காலை 8…
45 நாட்களாக மழை வெயிலில் நாசமாகும் நெல் மூடைகள்..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதி யில் போடிநாயக்கன்பட்டியில் ரயில் வே நிலையம் அருகில் நேரடி நெல் கொள் முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத் தில் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் நெல்லை கொண்டு வந்து…
பெளர்ணமி சிறப்பு பூஜை அன்னதானம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சாமி ஜீவசமாதியில் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி மதியம் 12 மணிக்கு விநாயகர், முருகன், சொக்கையா சுவாமி ஆகியோருக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகளுடன் சிறப்பு…




