உசிலம்பட்டியில் தனது வாக்கினை பதிவு செய்த பின் நடிகர் சௌந்திரராஜா பேட்டி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருகட்டான்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் இன்று தவெக விஜய் ஆதரவாளரும், நடிகருமான சௌந்திரராஜா தனது ஜனநாயக கடமையாற்றினார்., தனது தாய் மற்றும் சகோதரர் உடன் வந்து வாக்களித்த நடிகர் சௌந்திரராஜா, ரொம்ப சந்தோசமான நாள், ஒரு…
தனது வாக்கை பதிவு செய்த பின் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் பேட்டி..,
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 342 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு விறுவிறுப்பாக துவங்கியது., அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள்…
வாக்கு பதிவு எந்திரங்களை வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி..,
நாளை நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது., இதன் முக்கிய பணிகளில் ஒன்றான வாக்கு பதிவு இயந்திரங்களை வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி தமிழ்நாடு முழுவதும் துவங்கியது., இதன் ஒரு பகுதியாக மதுரை…
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையபட்டி கிராமத்தில் சுமார் 200 க்கும் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக முறையாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள…
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கார்த்திக் சிதம்பரம் பரப்புரை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சரவணக்குமார்-க்கு ஆதரவாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே.மூக்கையாதேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு பரப்புரை மேற்கொண்டார்.,…
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ஐ. மகேந்திரன்..,
தமிழகத்தில் வரும் 23 ந் தேதி வாக்குப்பதிவும், வரும் 4 ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்ற சூழலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட கட்சியினர் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற சூழலில் இன்று மதுரை…
ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில் முளைப்பாரி மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 100% வாக்களிப்பது குறித்து பாரம்பரிய முறையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் முளைப்பாரி திருவிழா மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் வருவாய் துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார்…
தென்னந்தோப்பு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அய்யப்பன்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலையபட்டி, நல்லுத்தேவன்பட்டி, லிங்கநாயக்கன்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன் பொதுமக்களிடம் தென்னந்தோப்பு சின்னத்திற்கு…
ரூ.10 கோடி மதிப்பிலான நகைகள் கொண்டு சென்ற வாகனத்தில் சோதனை..,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் ,வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை…
மருத்துவ கழிவுகளை கொட்டிய லாரியுடன் சிறைபிடித்த கிராம மக்கள்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நரசிங்கபுரம் கிராமத்தின் அருகாமையில் அமைந்துள்ளது கடுக்காஞ்சி மற்றும் பெத்தான்குளம் கண்மாய்., சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்பிற்கும் உறுதுணையாக இந்த கண்மாய் பயன்படுகிறது., இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக இந்த கண்மாய்களில் மர்ம…





