அறுவடை செய்த நெல்-யை கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகள்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளதாக கூறப்படுகிறது., இந்த பகுதியில் விளைந்த நெல்-யை கொள்முதல் செய்ய அரசின் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு…
உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜூயோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பேட்டி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ ஜூயோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் தலைமையில் நடைபெற்றது.…
மின்சாரத்துறை அமைச்சர் சொந்த கிராமத்திற்கு அருகிலேயே இவ்வளவு அவலமா?
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலைக்குளம் கிராமத்தில், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புகளில், அடிப்படை வசதிகள் மற்றும் மின்சார வசதி இன்றி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெரும் அவதிக்குள்ளாகி…
உசிலம்பட்டி அருகே டி.மீனாட்சிபுரம் கிராமத்திற்கு பேருந்து வசதி வேண்டி கிராம மக்கள் போராட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமாணிக்கம் அடுத்துள்ள டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் சென்று வருவதற்கு முறையாக பேருந்து வசதி வேண்டும் என அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் எந்த…
தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லமாபட்டி என்ற தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சோலைமலை என்ற தனியார் பேருந்தை நாகமலை புதுக்கோட்டை சேர்ந்த சின்ன கண்ணன் என்ற ஓட்டுநர் இயக்கிய நிலையில் மழையின் காரணமாக…
சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் வருவாய் தீர்ப்பாயம் ஜமாபந்தி துவக்கம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் வருவாய் தீர்ப்பாயம் எனப்படும் ஜமாபந்தி இன்று முதல் துவங்கி உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வருவாய் தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நலத்திட்ட…
உசிலம்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முத்து (43) நேற்று இரவு குரு மஹால் அருகே மரத்தில் கயிறு கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி மற்றும் மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் இன்று…
வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் உசிலம்பட்டி வட்டாட்சியர் கார்த்திகேயன்,பேரையூர் வட்டாட்சியர் செல்லப்பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சேடப்பட்டி, உசிலம்பட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் விலைப்பட்டியல் வைக்க…
உசிலம்பட்டி 58 கால்வாயை பலப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாய் திட்டத்தின் கால்வாய்களை பலப்படுத்தும் பணிக்காக சுமார் 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கால்வாயில் உள்ள மதகுகள், பாலங்களை சரி செய்யும் பணிகள் நிறைவுற்றன. இந்த பணிகளில் முக்கியமான பணியான கால்வாயின்…
முன்னாள் மாணவர்கள் இணைந்து மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளி, கடந்த இரு ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது. பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவ மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம் அப்பள்ளியில் பயின்ற 78 கிட்ஸ் முன்னாள் மாணவர்கள்…





