இந்திய தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற் சங்கம், இந்திய தொழிற்சங்கம் சார்பில்மாவட்ட உதவி தலைவர் மூர்த்தி தலைமையில், மாநில உதவி தலைவர் சுரேஷ்குமார் முன்னிலையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,…
சிறப்பு மருத்துவ முகாம் – எம்எல்ஏ துவக்கி வைப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ணப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மக்கள் நலன் சார்ந்த மனநல திட்டம், கண் சிகிச்சை முகாம் மற்றும் ஆதார் கார்டு புதுப்பித்தல், திருத்துதல் முகாம்களை உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் துவக்கி வைத்தார்.,…
முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இசைப்போட்டி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டி கிராமத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இசைப்போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது., இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 32 ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்., அதிக…
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 10 வது உட்கோட்ட பேரவை கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 10 வது உட் கோட்ட பேரவை கூட்டம் உட்கோட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் நடைபெற்றது., இதில் சாலைப் பணியாளர்களின் 41 மாத…
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கல்லூரி முன்பு மூட்டா அமைப்பைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் 8-வது ஊதிய குழுவில் அமைக்க வேண்டும், பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன…
ஆந்திராவில் 313 கிலோ கஞ்சா கடத்தலில் தப்பி ஓடிவந்த குற்றவாளியை உசிலம்பட்டி அருகே ஆந்திரா போலீசார் கைது..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கன்னியம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால்., வடமாநிலத்தில் முறுக்கு தொழில் செய்ய கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்றவர்., கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு தொழிலதிபராக வளர்ந்ததாக கூறப்படுகிறது., உசிலம்பட்டி மட்டுமல்லாது ஆந்திரா, ஒடிசா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சொந்த…
கண்மாயில் கழிவு பொருட்களை கொட்டிய டாட்டா ஏசி வாகனத்தை சிறை பிடித்த கிராம மக்கள்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி கண்மாய் சுமார் 23.29 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது., இந்த கண்மாய் 58 கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் பெறும் கண்மாயாகவும் இப்பகுதி மக்களின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது., இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள…
சீமை கருவேல மரங்களை அகற்றி சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ள கிராம மக்கள்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கண்மாய் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது., இந்த கண்மாய் 58 கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் பெறும் கண்மாயகவும் இப்பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும், விளங்குகிறது., இந்நிலையில் சீமை கருவேலம் மரங்கள்…
உதயநிதி ஸ்டாலின்-யை கண்டித்து தவெக எம்எல்ஏ விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தவெக மகளீரணி சார்பில் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது., கருப்பு…
கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதி தீபிடித்து எரிந்த சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி சுங்கச்சாவடி பகுதியில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த கார், சுங்கச்சாவடி முன்பு இருந்த வேகத்தடையின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இருசக்கர வாகனம் மற்றும் நின்றிருந்த இருசக்கர வாகனம் என 2 இருசக்கர…




