• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • தனியார் பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி..,

தனியார் பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யோகமாயன், மனோஜ் இருவரும் தனித்தனி கல்லூரிகளில் பயின்று வரும் சூழலில்., சேடபட்டி அருகே உள்ள தனியார் இராணுவ பயிற்சி மையத்தில் சேர தனது நண்பர் அழைப்பின் பேரில் இருசக்கர வாகனத்தில் சென்ற…

மின்சார வயர்களில் மின்சாரம் பாய்ந்து மூவர் பலத்த காயம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிப்பட்டி பகுதியில் உசிலம்பட்டி- வத்தலக்குண்டு சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் இருந்த மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மதுரை மாவட்டம் சோழங்குருணி மற்றும் சங்கரன்கோவில் அருகே தலைவன்கோட்டை பகுதியில் இருந்தும் பணியாளர்கள் பணியாற்றினர்.…

ரயில்வே கேட் அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் மதுரை-போடி செல்லும் அகல ரயில்வே பாதை அமைந்துள்ளது. இந்த ரயில்வே பாதை வழியாக நாட்டமங்கலம் நுழைவு வாயிலிருந்து சங்கம்பட்டி, ஜோதிமாணிக்கம், கருகப்பிளை, கொடிக்குளம், பிறவியம்பட்டி,வடுகபட்டி என சோழவந்தான் வரை 50 க்கும் மேற்பட்ட கிராம…

சுப்பிரமணியன்சுவாமி கோவிலில் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்ட மக்கள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மாதாந்தம் சுப்ரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது., இந்நிலையில் இக்கோவில் பூசாரியாக உள்ள கணேசன் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும் திருமண நிகழ்வுகள் நடைபெறும் பொழுது…

இரு தரப்பு கிராம மக்களும் போட்டி போட்டு போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அருகில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்., இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் ஆந்தங்கரைப்பட்டி கிராமத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள் இக் கோவிலுக்கு வழிபாடு…

சௌர்ணமுத்து மாரியம்மன் கோவிலின் சித்திரை உற்சவ திருவிழா…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சௌர்ணமுத்து புதுமாரியம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை உற்சவ பெருவிழா ஐந்து நாள் திருவிழாவாக வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், இந்த ஆண்டும் கடந்த 24 ஆம் தேதி…

ஜனநாயகன் படத்திற்கு எதிராக கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்-ன் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன் திரைப்படம். தனிக்கை சான்று பெறுவிதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் இத்திரைப்படம் வெளியிட முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் சமூக வலைதளத்தில் இத்திரைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய…

உசிலம்பட்டி தவெக வேட்பாளர் விஜய் பேட்டி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் தவெக வேட்பாளர் விஜய், தனது குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார்., கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும், கிராமத்தில் உள்ள வயதானவர்கள் கூட மாற்றத்தை கொண்டு வரவேண்டும், இந்த இரண்டு அரசும்…

தனது குடும்பத்தினருடன் வாக்கை பதிவு செய்த பி. அய்யப்பன்..,

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 342 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு விறுவிறுப்பாக துவங்கியது., அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள்…

யார் வர வேண்டும் என முடிவெடுத்து மக்கள் வாக்களித்து வருகிறார்கள் -சரவணக்குமார்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி.இ.எல்.சி., ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் உசிலம்பட்டி காங்கிரஸ் வேட்பாளர் சரவணக்குமார், தனது தாய், தந்தை, மனைவி குழந்தைகள் என குடும்பத்துடன் ஜனநாயக கடமையாற்றினார்., தொடர்ந்து பேசிய காங்கிரஸ் வேட்பாளர் சரவணக்குமார்., வாக்கு சேகரிப்பு…