• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முகமதி

  • Home
  • ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாணவர்கள் அறிவியல் ஊர்வலம்..,

ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாணவர்கள் அறிவியல் ஊர்வலம்..,

புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் பகுதியில் அன்னை நகரில் அமைந்திருக்கும் டி.எம்.ஐ ( DMI) அருட்சகோதரிகளால் நடத்தப்பட்டு வரும் புனித ஜோசப் குளோபல் ( சிபிஎஸ்சி ) பள்ளியின் சார்பாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் விஞ்ஞானி மதிப்பிற்குரிய டாக்டர் ஏ.…

வாய் பேச முடியாதவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கைகளால் சைகை காட்டி ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாய் பேச முடியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பலரும் பட்டதாரிகளாக ஆகியிருந்தாலும் வாய் பேச முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தங்களது கைகளால் சைகை காண்பித்து கண்டன…

மாணவர்களிடம் ஒன்றிய பா ஜ க அரசும் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்..,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்டத் தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் ஆலோசனையின் பேரில் புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகில் மாலை 6.00 மணியளவில் மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வினை…

யானைத்தந்தம் கடத்தி விற்கும் கும்பல் புதுக்கோட்டையில் ஆறு பேர் கைது..,

ஈரோடு பகுதியில் இருந்து யானைத்தந்தம் இரண்டு கடத்தி வந்ததாக புதுக்கோட்டை வனச்சரகர் அலுவலகத்தில் யானை தந்தங்களை கடத்தி வந்த ஆறு பேர் குற்றவாளிகள் என வனச்சராக அலுவலர்கள் செய்தியாளர்களிடம் இன்று அறிமுகப் படுத்தினார்கள். இந்த குற்ற செயலில் ஒரு சிறுவனும் ஈடுபட்டிருப்பதாகவும்…

உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக சொல்லி நில மோசடி..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சவரியம்மாள் என்பவர் தனது கணவர் ஜோசப் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டார் என்று சொல்லி போலிப் பத்திரங்கள் தயாரித்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எனது சொத்துகளை அபகரித்து விட்டார்கள் என்று…

ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அவர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மதிப்புக்குரிய ராகுல் காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து…

புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் ராமச்சந்திரன் எச்சரிக்கை..,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…விக்ஸித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் VIKSIT BHARAT – GUARANTEE FOR ROZGAR AND AJEEVIKA MISSION (GRAMIN) VB–G RAM G என்பது முந்தைய மகாத்மா காந்தி தேசிய ஊரக…

புதுக்கோட்டை ஆட்சியரிடம் கிராமத்தின் சார்பாக மக்கள் மனு..,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கிள்ளுக்கோட்டை பகுதியில் பல்வேறு குவாரிகள் இயங்கி வருகின்றன. அவற்றிலிருந்து நால்வரும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கற்களை வெட்டி எடுத்துச் செல்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன் விவசாயமும் பாதிக்கிறது என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராமத்தின்…

புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு..,

புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தலைவர் செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் மற்றும் நூலகருக்கான தேர்தல் இன்று…

குளவாய்பட்டியில் கனிமவளக் கொள்ளை-மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் பிரபு..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள குளவாய்ப்பட்டி என்ற கிராமத்தில் புதிய கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் புதிதாகத் தோண்டப்பட்ட கல்குவாரி பள்ளத்தில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குளவாய்ப்பட்டி கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு…