• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முகமதி

  • Home
  • புதுக்கோட்டை காங்கிரஸ் கமிட்டி வடக்கு நிர்வாகிகள் கூட்டம்..,

புதுக்கோட்டை காங்கிரஸ் கமிட்டி வடக்கு நிர்வாகிகள் கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை திவியநாதன் மாநில பொதுக்குழு…

100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பாளை எடுப்புத் திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கரம்பக்காடு கிராமத்தில் எல்லை காவல் தெய்வமாக செரியாக்குளக்கரையில் பிடாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயில் என்று சொன்னாலும் பனைமரத்தடியில் ஒரு சூலாயுதம் மட்டும் உள்ளது. எதிரே சிதறு தேங்காய் உடைக்க ஒரு கல். இதுவே…

கணபதிபுரம் கிராமத்தில் 17 ஆண்டுகளாக திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கணபதிபுரம் என்றொரு கிராமம் உள்ளது. முந்திரிப் பருப்புக்கு பெயர் பெற்ற ஆதனக்கோட்டை இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிராமத்தில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. அந்தக் கோவிலில்…

அதிமுக வேட்பாளர் ஆவதற்கு நாலரை கோடியா.?

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர் விமல். புதுக்கோட்டையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மூன்று தொகுதி பாரதிய ஜனதாவுக்குச் சென்றுவிட மூன்று தொகுதிகளில் மட்டுமே அதிமுகவினர் போட்டியிட்டனர். அந்த வகையில் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த…

வெறி நாய் கடித்து உயிரிழந்த ஆடு மற்றும் கோழிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே பெரியதம்பி உடையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சூசைராஜ், நட்சத்திரம். இவர்கள் விவசாய வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது விவசாயத்தினை காட்டுப் பன்றிகள், மான் உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி சேதப்படுத்தி வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும்…

கொழிஞ்சி உயிர்ச் சூழல் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு..,

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள ஒடுகம்பட்டி குடும்பம் கொழிஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் இயற்கை விவசாயிகளை கண்டறிந்து திறமையான இயற்கை விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளை மூலம் விழிப்புணர்வும் இயற்கை விவசாயம் குறித்த விளக்கமும் பயிற்சியும்…

கீரனூர் புனித சகாயமாதா நடுநிலைப்பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் உள்ள பாரம்பரியமிக்க குடும்பங்களில் ஒன்று கண்ணன் ஆசிரியர் குடும்பம். கல்வியில் வளர்ந்த குடும்பம் மட்டுமல்ல பல கல்வியாளர்களை உருவாக்கியும் வந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் சார்ந்த பணிகள் பெரும்பாலும் கல்வி மேம்பாடு குறித்து அமைந்து வந்திருக்கிறது. இந்த…

அறந்தாங்கி அரசுக் கல்லூரியின் எதிர்காலம் என்ன ஆவது? வேதனைப்படும் மாணவர்கள்..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகள் தவிர்த்து அதன் பிறகு மிகவும் அண்மைக் காலமாகத்தான் பிற பகுதிகளில் அரசுக் கல்லூரிகள் ஏற்படுத்தப் பட்டன. அந்த வகையில் அறந்தாங்கி…

புதுக்கோட்டை அருகே புதிய புத்தர் சிலை கண்டுபிடிப்பு..,

உலகத் தமிழராய்ச்சி கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் நளங்கிள்ளி, தெம்மாவூர் நந்தன் மற்றும் ஆய்வாளர் அருள்முத்துக்குமரன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டத்தில் வெள்ளனூர் கிராமத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரமுடைய நாயனார் கோயில் கள ஆய்வில் புத்தர் சிலையை கண்டுபிடித்தனர். புதுக்கோட்டை…

தண்ணீர் பஞ்சம் போராடத் தொடங்கிய பெண்கள். சமரசம் செய்த சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா…

புதுக்கோட்டையில் குடிதண்ணீர் பிரச்சினை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. தீர்க்க முடியாத பிரச்சினையாகவும் இருக்கிறது. இந்த நிலையில் இன்று மதியம் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பாலன் நகர் விரிவாக்கம் மற்றும் காளி கோயில் தெரு பகுதியில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள்.…