புதுக்கோட்டை நகர் மன்றத்தில் புத்தக வெளியீட்டு விழா..,
தமிழ்நாட்டில் இன்றையக் கல்வி முறையில் ஐந்தாம் வகுப்பு மட்டுமே பயிலும் பத்து வயதுடைய மாணவியின் நூல் வெளியீட்டு விழா தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை நகர் மன்றத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது. அந்த நூலி;ன் ஆசிரியருக்கு இப்போதுதான்…
அமைச்சர் முகம்மது பர்வேசுக்கு வெள்ளி விசில் அளித்த ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி..,
தற்போதுள்ள தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இளம் அமைச்சர்களில் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்க சட்ட மன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட முகம்மது பர்வேஸ். புதுக்கோட்டையில் கடந்த தலைமுறைவரை அரசியல்வாதிகள் அனைவராலும் அறியப் பட்டவராக இருந்த, புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது…
எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்ட சி.விஜயபாஸ்கர்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 68 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் சென்னை சென்ற அவர் இன்று அதிகாலை விமான மூலம்…
புதுக்கோட்டை அருகே உள்ள ஏழுமுகக் காளியம்மன் கோவிலில் சிறப்புப் பூஜை..,
புதுக்கோட்டை அருகே உள்ள ஏழுமுகக் காளியம்மன் கோவிலில் சிறப்புப் பூஜை. முத்தரையர் மன்னரின் 1351ஆவது சதய விழாவிற்காக நடத்தப் பட்டது.டெல்டா மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையாக இருப்பது முத்தரையர்கள் என்ற வகையில்தான் பல்வேறு முன்னெடுப்புகள் முன் வைத்து எடுக்கப்படுகின்றன. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில்…
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் 42ஆவது பட்டமளிப்பு விழா..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கியமான கல்லூரி மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியாகும். 140ஆண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டை சமஸ்தான மன்னரால் தொடங்கப் பட்ட இக்கல்லூரியில் பயின்றவர்கள் இப்போதும் பல்வேறு துறைகளில் ஆளுமை மிக்கவர்களாக இருந்து கோலோச்சி வருகிறார்கள். அது வெளியில் தெரிந்திருக்கலாம், தெரியாமலும்…
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை..,
இன்று தமிழ்நாடு முழுவதும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அரசரின் 1351 ஆவது சதய விழா முத்தரையர் இன மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சியில் அந்த மாமன்னனுக்கென்று ஒரு சிலையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏற்பாட்டில் நிறுவினார். அதன் பிறகு…
நேற்று பதவி ஏற்று இன்றுதான் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டேன்-அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பிறகு இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு ஜா.முகமது…
தனியார் ஆங்கிலப் பள்ளியில் குலுக்கல் முறையில் எல்கேஜி வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை!
புதுக்கோட்டை தேர்தல் இயங்கி வரும் தனியார் ஆங்கிலப் பள்ளியில்குலுக்கல் முறையில் எல்கேஜி வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை!புதுக்கோட்டை ஏவிசிசி மழலையர் பள்ளியில் நடைபெற்றது! புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் இயங்கி வரும் ஏவிசிசி மழலையர்மற்றும் தொடக்கப்பள்ளியில் 2026-27 இந்த கல்வி ஆண்டில் இலவச…
புதுக்கோட்டையில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..,
புதுக்கோட்டையில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் முன் வைக்கப்பட்டது. குறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்…
அதிமுக அலுவலகத்தை திறந்து விட கோரிக்கை- ஆட்சியர் அருணாவிடம் மனு..,
புதுக்கோட்டையில் அதிமுக அலுவலகத்தை திறந்து விட கோரிக்கை வைத்து அதிமுக புதிய மாவட்ட செயலாளர் பழனிவேலு மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் மனு கொடுத்திருக்கிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்…




