• Sat. Apr 20th, 2024

மா.மாரிமுத்து

  • Home
  • தென்காசியில் புதிய நியாயவிலை கடை திறப்பு!

தென்காசியில் புதிய நியாயவிலை கடை திறப்பு!

தென்காசி மாவட்டம், சடையப்பபுறத்தில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக்கடையை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனி…

சுரண்டையில், திமுகவில் இணைந்த அதிமுகவினர்!

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நகர, பேரூர் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று சுரண்டை நகர திமுக நிர்வாகிகளுடன் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனை நடத்தினார்.…

தென்காசியில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு!

தென்காசி காவல் நிலைய எல்லையான ஆசாத்நகரில், புதிதாக புறக் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS இன்று (30.1.2022) ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த புறக்காவல் நிலையமானது 24 மணி நேரமும் இயங்கும் விதமாகவும், திருநெல்வேலி,…

திமுகவில் இணைந்த ஊராட்சி மன்ற தலைவர்…

திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் ராஜபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகன். கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் ராஜபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் முன்னிலையில் திமுகவில்…

செங்கோட்டை அருகே பரபரப்பு..கணவனை கட்டையால் அடித்துக்கொன்ற மனைவி…!!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் உள்ள பண்பொழி திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் முருகன் (வயது 42) (கொத்தனார்) இவரது மனைவி நாச்சியார் (வயது 35). இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று முருகன் அவரது…

கடையநல்லூரில், கேரள மாநில கழிவுகளை கொட்டியவர் கைது!

கேரள மாநிலத்திலிருந்து டிப்பர் லாரிகளில் மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு சொக்கம்பட்டி அருகே உள்ள சங்கனாபேரி பகுதியில் கொட்டப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், புளியங்குடி டிஎஸ்பி சூரியமூர்த்தி…

திமுகவில் இணைந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தென்காசி தெற்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் மந்திரவாடி அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.…

திமுகவில் இணைந்த அதிமுக, அமமுகவினர்

ஊராட்சி மன்ற தலைவர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில், மேலக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவர், தொழிலதிபர் ஆர்.ராம்குமார் தலைமையில் மேலக்கலங்கல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான அதிமுக,அமமுகவினர், அக்கட்சியிலிருந்து விலகி, தங்களை திராவிட…

பூஸ்டர் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைத்து முன்கள பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ள பெரியவர்களுக்கான…

தென்காசியில் பிடிபட்ட கடத்தல் ‘அம்பர் க்ரைஸ்’!

கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சுமார் 3 1/2  கோடி  மதிப்புள்ள, அரசால் தடைசெய்யப்பட்ட Amber Grise எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தென்காசி காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.. தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தென்காசி…