• Sat. Sep 23rd, 2023

திமுகவில் இணைந்த ஊராட்சி மன்ற தலைவர்…

திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்த கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் ராஜபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகன்.

கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் ராஜபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சீனித்துரை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜேசுராஜன், மாவட்ட பிரதிநிதி வேல்சாமி, துணைத் தலைவர்பூமாரி ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், கிளைக் கழகச் செயலாளர் மாணிக்கராஜ், வார்டு உறுப்பினர் தங்கதுரை, சுரண்டை ரத்தினசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed