• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

லட்சுமி பதிராஜ்

  • Home
  • பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..,

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளரும், அதிமுக வேட்பாளருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவத்தை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசிய போது கூறியதாவது: வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இரட்டை…

சிலம்பாட்டம் ஆடி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் எஸ்.டி.சாமிநாதன்..,

வேடசந்தூர் அருகே பொதுமக்கள் முன்னிலையில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பாட்டம் ஆடி அசத்தி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் வாக்கு சேகரித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள்…

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த ஐ.பி.செந்தில்குமார்..,

திண்டுக்கல் பாரதிபுரதில் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் நெசவாளர் வீட்டிற்கு சென்று தறி நெய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து திமுக அரசின்…

பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த பெண்ணுக்கு அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் முதலுதவி சிகிச்சை அளித்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கிராமம் கிராமமாக சென்று பொது…

மு.க.ஸ்டாலின் தான் தமிழக முதல்வராக பதவி ஏற்பார் -ஐ.பெரியசாமி..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.நாகஜோதிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மைக்மேல்பாளையம், நிலக்கோட்டை, மட்டப்பாறை, சக்கையநாயக்கனூர்…

தரமான காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்-வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கொளுத்தும் வெயிலில் சென்று இரட்டைஇலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு…

அனைத்து பேரூராட்சியிலும் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்படும் -ஐ.பெரியசாமி..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான ஐ.பெரியசாமி அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். விட்டல்நாயக்கன்பட்டிக்கு…

ஆஞ்சநேயருக்கு பலவித பழங்களைக் கொண்டு சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரம்..,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மேட்டுபட்டிப் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்ரீ அஞ்சலிவரத ஆஞ்சநேயர் திருக்கோவில் ஒவ்வொரு வருடமும் சித்திரை 1ம் தேதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு 10 ஆயித்து எட்டு பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இவ்வருடம்…

அம்பேத்கார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை..,

சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று செவ்வாய்கிழமை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர்ஜி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள்…

வேடசந்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழா..,

வேடசந்தூர் அருகே உள்ள சுக்காம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் 7 சிறுமிகளை கன்னிமார் தெய்வங்களாக பாவித்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் நல்லூர் ஊராட்சி சுக்காம்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன்…