பனை நுங்கு விற்று பெற்றோர்களுக்கு வருமானம் தேடிதரும் மாணவர்..,
வேடசந்தூர் செல்லும் சாலையோரம் பள்ளி கோடை கால விடுமுறையை முன்னிட்டு சாலையோரம் சிறுவன் பனை நுங்கு விற்று பெற்றோர்களுக்கு வருமானம் தேடிதருகிறார். வெயிலோடு விளையாடி…. வெயிலோடு உறவாடி… என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்போம். அந்த பாடலின் வரிகள் மாணவர்களின் வாழ்வியலோடு தொடர்பானது.…
மளிகை கடை பூட்டை உடைத்து ரூ 1 லட்சம் திருட்டு..,
வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் கிராமம் சுக்காம்பட்டியில்குமரவேல் என்பவர் சித்தமரம் நால்ரோடு – கோட்டூர் செல்லும் சாலையோரம்மளிகைகடை வைத்துள்ளார். நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் மளிகை கடையை பூட்டிவிட்டு தனது வீடு உள்ள சுக்காம்பட்டிக்கு சென்று தூங்கிவிட்டு இன்று…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சார கூட்டம்…
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சார கூட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புதுரோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட்…
மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது..,
வேடசந்தூர் அருகே மதுக்கடை பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலுர் புங்கம்பாடி டாஸ்மாக் மதுக்கடைக்கு பின்புறமாக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள்…
திமுக வேட்பாளர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு குவிந்து வரும் ஆதரவுகள்..,
திண்டுக்கல் மாவட்ட ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1989-ம் ஆண்டு முதல் இன்று வரை (2026) 37 வருடங்களாக ஒரே தொகுதியில் போட்டியிட்;டு வெற்றிபெற்று வரும் வெற்றி வேட்பாளார் ஐ.பெரியசாமிக்கு தொகுதி மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று வருகி;றார். பள்ளிச்…
வெற்றி பெறும் கட்சியை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1957 முதல் 2021 வரை நடந்த சட்டபேரவைத் தேர்தல்களில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில்எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சி அல்லது அக்கட்சியின் கூட்டணித்தலைமையே ஆட்சி அமைத்துள்ளன. வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு…
அதிமுக – பாஜ கூட்டணி மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் -அர.சக்கரபாணி..,
தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், திமுக மண்டல பொறுப்பாளரும், திண்டுக்கல் மாவட்டம், ஓட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளருமான அர.சக்கரபாணி செய்தியாளரிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த…
ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் ஏ.சித்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரண்டு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு கொடுமுடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனித நதிகள் இருந்து…
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன்..,
வேடசந்தூரில் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக சார்பில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனை ஆதரித்து மார்க்சிஸ்ட்…
தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி கொண்டு வந்த ரூ 1.80 ஆயிரம் பறிமுதல்..,
வேடசந்தூர் அருகே தனியா டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி கொண்டு வந்த ரூ 1.80 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரஸ்நேவ் தலைமையில் வாகன…




