• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

லட்சுமி பதிராஜ்

  • Home
  • ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்..,

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் ஏ.சித்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரண்டு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு கொடுமுடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனித நதிகள் இருந்து…

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன்..,

வேடசந்தூரில் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக சார்பில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வீரா எஸ்.டி‌.சாமிநாதனை ஆதரித்து மார்க்சிஸ்ட்…

தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி கொண்டு வந்த ரூ 1.80 ஆயிரம் பறிமுதல்..,

வேடசந்தூர் அருகே தனியா டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி கொண்டு வந்த ரூ 1.80 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரஸ்நேவ் தலைமையில் வாகன…

திண்டுக்கல் நகரின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேன் -ஐ.பி.செந்தில்குமார்..,

திண்டுக்கல் இராணிமங்கம்மாள்; பகுதிக்கு வந்த திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாருக்கு பூரண கும்ப மரியாதையுடன் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டுக்கல் நகரின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஐ.பி.செந்தில்குமார் பொதுமக்களிடம் உறுதி அளித்தார். திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி…

ஆத்தூர் தொகுதியில் அனைவரின் மனம் கவர்ந்த வெற்றி வேட்பாளர் ஐ.பெரியசாமி..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 18 வயதில் இருந்து 80 வயது வரை உள்ள அனைவரின் மனம் கவர்ந்த வெற்றி வேட்பாளராக வலம்வரும் அமைச்சர் ஐ.பெரியசாமி 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒரு சாதனை வெற்றியை பெறுவார் என்று தொகுதி…

வேடசந்தூர் தொகுதியை வளமிக்க தொகுதியாக மாற்றுவேன் -வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் குஜிலியம்பாறை, லந்தகோட்டை, கருங்கல் ஆகிய ஊராட்சிகளில் கொளுத்தும் வெயிலில் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக…

பரப்பலாறு அணை தேர்தல் முடிந்தவுடன் தூர்வாரப்படும் -அர.சக்கரபாணி..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீரனூர் பேரூராட்சி, மானூர், எரமநாயக்கன்பட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வடகாடு ஊராட்சி பால்கடை, ஒட்டன்சத்திரம் நகராட்சி சங்குபிள்ளைபுதூர், ஏ.பி.காலனி, கே.கே., நகர், ஆர். எஸ்.பி.நகர், சம்சுதீன் காலனி, துல்க ருணை சிக்கந்தர்…

வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்-அர.சக்கரபாணி உறுதி..,

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதிமுக வேட்பாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தொப்பம்பட்டி ஒன்றியம் கள்ளிமந்தையத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார். அப்போது அவர் பேசுகையில், ஒட்டன்சத்திரம் தொகுதியில்…

தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க திண்டுக்கல் வருகை..,

அன்புடையீா்,வணக்கம்.மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து மாண்புமிகு கழகத்தலைவா் அண்ணன் தளபதியார் அவா்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குசேகரிக்க இன்று 17.04.2026 வெள்ளிக் கிழமை மாலை 7.00 மணியளவில் மணிக்கூண்டு,…

வேடசந்தூரில் இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் போட்டியிடுகிறார். இவர் இன்று வேடசந்தூரில் கடை வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்று இஸ்லாமிய மக்களிடம் சிறுபான்மை மக்களுக்கு என்றும்…