• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

லட்சுமி பதிராஜ்

  • Home
  • வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்..,

வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்..,

ஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வராஜ் முக்கிய பிரமுகர்கள் ஆதித்யா ப்ளூ மெட்டல்ஸ் கண்ணன் உதயம் ராமசாமி, முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமான வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புதிதாக வாகனங்கள்…

மீண்டும் தமிழகத்தில் 2.0 திராவிட மாடல் ஆட்சி அமையும் -ஐ.பெரியசாமி உறுதி..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களிடம் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு…

ஸ்ரீதேவி ,பூமாதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷே விழா..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பித்தளை பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தும்பிக்கை ஆழ்வார் ,ஸ்ரீதேவி ,பூமாதேவி சமயத வெங்கடாசல பெருமாள், பக்த ஆஞ்சநேயர், கருட கம்பாள்வார், ஸ்ரீபொம்முத்தாயம்மாள் ஆலய கும்பாபிசேகத்தை முன்னிட்டு, 21.04.26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டு…

வேடசந்தூர் அருகே ஊருக்கு நடுவே உள்ள கலையரங்கம் இடிந்து விழும் அபாயம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் இந்து கோவில்கள் மற்றும் கிறிஸ்துவ ஆலயம் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலையரங்கம் உள்ளது. இந்த கலையரங்கம் முறையாக பராமரிக்காத நிலையில் மேற்கூரை சிமெண்ட்…

சிக்கனம்பட்டியில் குடி தண்ணீருக்காக அவதிப்படும் மக்கள்..,

சின்னாளபட்டி அருகே உள்ள சிக்கனம்பட்டி வெள்ளையகவுண்டர் தெற்கு தெரு முழுவதும் குடி தண்ணீர் பற்றாக்குறையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். தங்கள் பகுதிக்கு தனி கேட்வால் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதோடு மின் மோட்டார் வைத்து குடி தண்ணீரை…

காந்திகிராம பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பாக உலகப் புத்தகத் திருநாள்விழா..,

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில் உலகப் புத்தகத் திருநாள் விழா மற்றும் சிறப்புப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் ந.பஞ்சநதம்…

ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு..,

ஒட்டன்சத்திரம் பகுதியில் வருகின்ற 12 ம் தேதி (27.4.26) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை 27 ம் தேதி திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற ஒட்டன்சத்திரம், புதுஅத்திகோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, காப்பிளிபட்டி, தங்கச்சியம்மாபட்டி,…

40 நாட்களாக பூட்டி கிடக்கும் புதிய ரேஷன் கடை..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை ஊராட்சியை இரண்டாக பிரித்து 17 கிராமங்களை உள்ளடக்கிசின்னழகுநாயக்கனுார் ஊராட்சி புதிதாக தொடங்கப்பட்டது. இங்குள்ள தாசமநாயக்கன்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை கடந்த மாதம் மார்ச் 14ல் திறக்கப்பட்டது. இந்த கடைக்கு…

தரைப்பாலம் தரமாக கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..,

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் நெல் விவசாயிகள் அதிகம். குதிரை குளிப்பாட்டி, காமராஜர் அணையின் நீர்வரத்து பகுதிகளில் நெல் பயிர்களை விவசாயிகள் அதிகம் பயிரிடுவது வழக்கம். மழை காலங்களில் தங்களது நிலங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் டிராக்டர், வேன்…

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு..,

ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் துணை சூப்பிரண்ட் திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு சிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன்…