ஸ்ரீ நீலமேக சாஸ்தா திருக்கோயில் கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம், பொதும்பு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நீலமேக சாஸ்தா திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடந்தது. முதல் நாள் மகா கணபதி ஹோமம், அதனைத் தொடர்ந்து, பரிகாவார பூஜைகள், மகாபூர்ணாவதி உட்பட நடந்தது இரண்டாம்…
முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா..,
மதுரை பெருங்குடி பர்மா காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கள் விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவில் கமிட்டி தலைவர் பிரதிப் ராஜா மற்றும் நிர்வாகிகள்கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த 9ம் தேதி பால்குடம் அக்னி சட்டி ஊர்வலம் நடைபெற்றது.…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி பங்குனி உத்திர திருவிழா..,
பங்குனி உத்திரம் முன்னிட்டு அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.…
அமைச்சர் பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டது..,
அமைச்சர் பொன்முடியின் கட்சிப் துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பெண்களை இழிவாக பேசிய காரணத்திற்காக திமுக தலைமை கழகம் முதல் முறையாக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்களை இழிவாக மற்றும் இந்து மதத்தை…
வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு தமிழ்நாடு பிராமண சங்கம் கடும் கண்டனம்
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு தமிழ்நாடு பிராமண சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பொன்முடி தனது பேச்சில் இந்து போன்ற உணர்வை இழிவுபடுத்தும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தி பேசியதையும், தமிழ்நாடு பிராமண சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
அமைச்சர் பொன்முடிக்கு பேச்சுக்கு பெண்கள் கண்டனம்..,
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வனத்துறை அமைச்சர் பொன்முடி விழா ஒன்றில் பெண்களைப் பற்றியும் மற்றும் இந்து சமய சைவ மற்றும் வைஷ்ணவ பற்றியும் மிகவும் இழிவாக பேசியது பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது இந்த பேச்சு இணையத்தில் அதிக அளவு…
மதுரை வீரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா..,
மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் உள்ளது, இந்த கோவிலின் 73 ஆவது ஆண்டு பங்குமி உற்சவ விழா கொடியேற்றம் மார்ச் 21 ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 4 ஆம் தேதி காப்பும் கட்டும்…
ஜவகர்புரம் ஸ்ரீமுனியாண்டி கோவிலில் திருவிளக்கு பூஜை
ஜவகர்புரம் ஸ்ரீமுனியாண்டி திருக்கோவிலில் 63ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மதுரை மாவட்டம் கோ.புதூர் ஜவகர்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முனியாண்டி திருக்கோவில் 63 ஆம் ஆண்டு பங்குனி உற்சவ பெருவிழா கடந்த மார்ச் 28ஆம்…
மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ், பத்திரிகையாளர்கள் சந்திப்பு
ஆண்டவனுக்கே வெளிச்சம் – அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதில்… மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம், சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா?…
ஸ்ரீ பிரளய நாத சுவாமி சிவாலயத்தில் பிரதோஷ விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாதசுவாமி ஆலயத்தில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் நெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலுக்குள் வலம்…








