ஸ்ரீ மாரியம்மன் கோவில் அன்னதான விழா..,
மதுரை மாவட்டம் புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 109 ஆம் ஆண்டு பங்குனி உற்சவம் பெருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய…
தேசிய நில அளவை தின விழா செயற்குழு கூட்டம்..,
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே தேசிய நிலஅளவை தினவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மாவட்ட மையத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராஜ்குமார் தலைவை தாங்கினார். முத்து முனியாண்டி முன்னிலை வகித்தார்.…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
பணி நிரந்தரம் காலம் முறை ஊதியம் பணியாளர்களுக்கு முறையான நிலையான அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் போன்ற பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி தர வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடைபெற்றது. மதுரை மாவட்டம்…
ஆளுநரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு..,
திமுக மற்றும் பாஜக இடையே அரசியல் கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் சூழலில் மதுரை மாவட்டத்தில் திமுக பாஜகவினரிடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுநர் விவகாரத்தில் இரு தினங்களுக்கு முன்பு நீதிமன்ற தீர்ப்பு வந்ததன் அடிப்படையில் மதுரை திருப்பரங்குன்றம்…
மதுரையில் தர்பூசணி பரோட்டா விற்பனை – டெம்பிள் சிட்டி உணவக வீடியோ விளம்பரத்தால் சர்ச்சை…
மதுரையில் தர்பூசணி பரோட்டா விற்பனை செய்யப்பட்டது. மதுரை டெம்பிள் சிட்டி உணவக வீடியோ விளம்பரத்தால் சர்ச்சைக்குள்ளாகியது. உணவு பாதுகாப்புத்துறை அனுமதியுடன் புதிய வகை உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். மதுரையில் பிரபல உணவகமான டெம்பிள்…
ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் நவீன மருத்துவ கருவி..,
மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு,பரவை மீனாட்சியில் ஜி எச் .சி .எல் .சமூகப்பணி அறக்கட்டளை சார்பாக மதுரை ரோட்டரி கிளப்புடன் இணைந்து ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் நவீன நுண் கதிர்வீச்சு புற்றுநோயை கண்டறியும் படக்…
புஷ்ப கண்ணன் நூதனப் பிரதிஷ்டை விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவிலில் உள்ள நந்தவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெனக புஷ்ப கண்ணன் சிலைக்கு நூதன பிரதிஷ்டை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோ பூஜை உடன் யாக வேள்வி தொடங்கி நடைபெற்றது பால்…
ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பூமேட்டு…
குட் பேட் அக்லி, ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் உள்ள திரையரங்கில் நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு இடையே திரையிடப்பட்டது. முன்னதாக காலை 8 மணி முதலே நூற்றுக்கு மேற்பட்ட அஜித் ரசிகர்கள் திரையரங்கு…
கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்..,
சமையல் எரிவாயு (கேஸ்) விலை உயர்வை கண்டத்து மதுரை தெற்கு மவட்ட மகளிரணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருநகர் யூனியன் அலுவலகம் அருகே நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கேஸ் விலை உயர்வை கண்டித்து கேஸ் சிலிண்டருக்கு…








