சாலை அமைக்கும் பணி அமைச்சர் மூர்த்தி பூஜை..,
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 73 வது வார்டு முத்துப்பட்டி அழகப்பா நகர் பிரதான சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி ஆனது வணிக மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் இன்று வாஸ்து பூஜை போட்டு துவங்கி வைத்தார். இதில் மதுரை மாவட்ட…
ருத்ராட்சம் உத்தரவு வழங்கும் நிகழ்வு..,
மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பழனி தண்டாயுதபாணி கோவில் வீட்டில் விபூதியில் ருத்ராட்சம் உத்தரவு வழங்கும் மகா பெருவிழா நடைபெற்றது. முருகன் சாமியாடிகள் வகையறரக்கள் பழனியாண்டி, பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியநாதன், திருக்குமரன், முருகன், விஜய கார்த்திக்,…
ஸ்ரீ நீலமேக சாஸ்தா திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்..,
மதுரை மாவட்டம் மேற்கு தொகுதி பொதும்பு கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ நீலமேக சாஸ்தா திருக்கோவில் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம், மங்கல இசையுடன் மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் துவங்கியது.…
நம்பியோர்களுக்கு எடப்பாடி செய்யும் துரோகம் !
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . அ தி மு க முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த அம்மையார் ஜெயலலிதா பா ஜ கவுடன் கூட்டணி வைத்த போது சட்ட…
பாண்டிய நாடு உணவு திருவிழா..,
மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அமிக்கா ஹோட்டலில் மதுரையின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பாண்டிய நாடு உணவு திருவிழா தொடங்கியுள்ளது. பனங்கிழங்கு லட்டு, பருத்திப்பால், கருப்பு கவுனி அல்வா, கருப்பட்டி சீஸ் கேக், வீரன் கறி சோறு உள்ளிட்ட 65 வகை…
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கூறி, கண்டன ஆர்பாட்டம்.
வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கூறி மதுரை வில்லாபுரத்தில் 650 அடி கருப்பு துணி ஏந்தி பெண்கள் பிரமாண்ட கண்டன ஆர்பாட்டம். நடைபெற்றது. மதுரை வில்லாபுரம் பகுதி அனைத்து ஜமாத்தார்கள் ஒருங்கிணைந்து பாஜக அரசின் வக்ஃபு சட்ட…
முத்துமாரியம்மன் கோவில் 51-வது ஆண்டு திருவிழா..,
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 51வது ஆண்டு முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும் முளைப்பாரி எடுத்து நான்கு வீதிகளும் உலா வந்து மீண்டும்…
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடந்தே சென்று ஆய்வு..,
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாடக்குளம் கிராமம் அமைந்துள்ளது.மதுரைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த கன்மாயில் பொதுப்பணித்துறை மூலமாக தற்போது ரூபாய் 17.5 கோடி திட்ட மதிப்பீட்டில் கரைகளை பலப்படுத்தப்படும் பணியோடு சேர்ந்து பக்கவாட்டில் கற்கள் அமைக்கும் பணிகளுக்கான வேலைகள் துரிதமாக…
‘மதுரையின் அட்சய பாத்திரம்’ தொடரும் சேவை..,
மதுரையில் கடந்த நான்கு ஆண்டுகளாக, ஆதரவற்றோர் முதியோர் மற்றும் வறியோரின் வயிற்று பசியை ஆற்றும் அரும் பணியை செய்து வருகிறது மதுரையின் அட்சய பாத்திரம். நாட்டில் கொரோனா பாதிப்பு வீரியமாகி மக்கள் பாதிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டில் இருந்து, இந்த சேவையை செய்து…








