மாநிலத் தலைவரிடம் வாழ்த்துக்கள் பெற்ற நிர்வாகிகள்..,
தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை திருநெல்வேலியில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர்களோடு…
லாரி மோதியதில் பள்ளி மாணவன் பலி..,
விருதுநகர் மாவட்டம் லாரி மீது மோதியதில் பள்ளி மாணவன் பலி மற்றொரு மாணவன் படுகாயம். சிவகாசி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் நடுத்தெருவை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் மகன் பிரனேஷ் (வயது 17 ) இவர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில்…
கொடுத்த அரசாக இல்லை கெடுத்த அரசாக தான் உள்ளது..,
தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டிய ரேஷன் பொருட்கள் கள்ள மார்க்கெட்டில் கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பகீர் குற்றச்சாட்டு, அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா திட்டங்களை நிறுத்திய பெருமைக்குரிய அரசு திமுக அரசு…
3 ம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள கவின் கலா மழலையர் பள்ளிமூன்றாம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இதில் மழலையர்களுக்கான தனித்திறன் நடனத்தோடு தொடங்கி பட்டமளிப்பு விழா அரங்கேறியது. தமிழர் முறைப் படி ஒரு பட்டம் தமிழர் பாரம்பரிய…
அ.இ.அ.தி.மு. கழகம் சார்பாக இரத்ததான முகாம்..,
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் அவர்களின்… 71வது பிறந்த தினத்தினை முன்னிட்டு, விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் மற்றும் விருதுநகர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பாக மாபெரும் இரத்ததான மற்றும் பொது மருத்துவமுகாம். விருதுநகர் முனிசிபல் ஆபிஸ் பின்புறம் உள்ள…
பத்திரகாளியம்மன் சித்திரப் பொங்கல் திருவிழா..,
,விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் சித்திரப் பொங்கல் திருவிழா 11 நாட்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னை மேரி ஐஸ் கம்பெனி நிறுவனத்தின் சார்பில் பல்சுவை நிகழ்ச்சியில் நடைபெற்றன. அதில் மதுரையில் ஆற்றில் கள்ளழகர் இறங்குவது…
கியூ ஆர் கோடு ஸ்கேனர் வேலை செய்யவில்லை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை கியூ ஆர் கோடு ஸ்கேனர் வேலை செய்யாததால் பாட்டில்களில் இருந்த லேபில்களை விற்பனையாளர்கள் அட்டையில் பத்திரமாக ஒட்டி வைத்து, ஸ்கேனர் வேலை செய்ததும் ஸ்கேன் எடுப்பதற்காக வைத்துள்ளனர்.
12ஆம் வகுப்பு பொது தேர்வில் ஹரி நித்திஷ் (595/600) மதிப்பெண்
விருதுநகர் மாவட்டம் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் சிவகாசி மாநகராட்சி செண்பக விநாயகர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் ஹரி நித்திஷ் (595/600) மதிப்பெண் பெற்று பெற்றோருக்கும், ஆசிரியருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவருக்கு விருதுநகர் வடமேற்கு மாவட்ட கழகம் சார்பாக,…
பொதுக்கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகர திமுக ஐந்தாவது பகுதி கழகம் சார்பில் திமுக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவகாசி தேவர் சிலை அருகில் நடைபெற்றது. சிவகாசி மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் தலைமை வகித்தார். மேயர் சங்கீதா…
நன்கொடை வழங்கிய கே.டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி (மேற்கு) ரிசர்வ் லைன் இந்திரா நகர் அருள்மிகு முனீஸ்வரன் கோவில் நிர்வாகிகளிடம் 15,000 நன்கொடை வழங்கினார்.




