கோவிலுக்கு நிதி வழங்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அருள்மிகு: ஸ்ரீவெங்கடாஜலபதி திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் வரும் மே மாதம் 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெறுகிறது. சிறப்பு நிகழ்ச்சியாக 12ஆம் தேதி வைப்பாற்றில் கள்ளழகர் இறங்கும்…
மாணவர்களுடன் கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடல்..,
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா சல்வார் பட்டி. சிஇஏஓ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12-வது வகுப்பில் பயிலும் 200-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான Coffee With Collector” என்ற 163- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் மாணவர்களுடன்…
விருதுநகருக்கு இப்போது கலை இலக்கிய பொற்காலம்..,
விருதுநகர் மாவட்டத்திற்கு இப்போது கலை இலக்கிய பொற்காலம். காரணம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அர்ப்பணிப்பு மிக்க இலக்கியப் பணி. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அன்னல்பட்டி கிராமத்திற்கு தவறாமல் வந்து விட்ட அவரது ஈடுபாடு. அதை விட ரசனையான ஒரு…
பனையடிப்பட்டியில் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் விழா
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா பனையடிப்பட்டியில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அருந்ததியர் முன்னேற்ற கழகம் சார்பில், தலைவர் புயல் பாண்டியன் பனையடிபட்டியில் உள்ள அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை…
ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு நாள்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் கேசவராஜன் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு, தீ விபத்துகளில் இறந்த பணியாளர்களை நினைவுபடுத்தும் வகையில் தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீ விபத்தில்இறந்த வீரர்கள் பெயர்…
பொது மக்களிடம் குறைகளை கேட்ட எம்எல்ஏ அரசன்..,
சிவகாசியில் பொது மக்களிடம் குறைகளை கேட்ட எம்எல்ஏ அரசன் அசோகன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் உள்ள விஸ்வநத்தம் ஊராட்சியில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் ரோடு வசதி, மகளிர் சுகாதார வளாகம், வேண்டி கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்…
கே. டி. ராஜேந்திர பாலாஜி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 134 பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதிமுக சார்பில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு அம்பேத்கரின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை…
ஆசிரியரை மலர் தூவி வரவேற்ற முன்னாள் மாணவர்கள்..,
சிவகாசி இந்து நாடார்கள் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கடந்த 19 82 -ம் ஆண்டு ஆங்கில பிரிவு வகுப்புகளில் எஸ். எஸ். எல். சி கல்வி பயின்ற முன்னாள் மாணவ- மாணவியர்கள் தங்களது குடும்பத்தாரோடு 43- வருடங்கள் கழித்து ஒருவரை ஒருவர்…
நன்கொடை கொடுத்த முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் வ உ சி கலையரங்கம் அமைக்க வேண்டும் என பல ஆண்டு தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் கட்டுமான பணி வேளாளர் உறவின்முறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு நன்கொடை கொடுத்து உதவுமாறு முன்னாள்…
சிவகாசி ஒன்றியத்தில் பூத் கமிட்டி கூட்டம்
அதிமுக-வில் இளைஞர்கள், இளம்பெண்கள், அதிக அளவில் சேர்ந்து வருவதால் முன்னாள் அமைச்சர் கே. டி.ராஜேந்திரபாலாஜி மகிழ்ச்சி அடைந்தார். சிவகாசி ஒன்றியற்குட்பட்ட முனிஸ்வரன் காலனி, போஸ் காலனி, நாரணாபுரம், பள்ளபட்டி, முத்துராமலிங்கபுரம், லிங்காபுரம் காலனி, ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம்…





