நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிதியுதவி அளித்த கே.டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் மேலரத வீதியை சேர்ந்த மாரிமுத்து முத்து பாண்டியம்மாள் தம்பதியருக்கு எட்டு வயது மகள் சஞ்சனா ஸ்ரீ -க்கு இதயத்தில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். மேல்சிகிச்சைக்காக மதுரை…
சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடான்பட்டி மம்சாபுரம், நதிக்குடி, திருவேங்கடபுரம், குகன்பாறை, சத்திரம், பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் நதிக்குடி பகுதியில் ஒரு மின் கம்பம் சேதமடைந்தது. நதிக்குடியில் இருந்து அச்சம்தவிழ்தான் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும்…
அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 14-வது இடம்
விருதுநகர் மாவட்டத்தில் +2 அரசு பொதுத்தேர்வு-96.64 % மாணவ, மாணவிகள் சதவீதம் தேர்ச்சி. மாநில அளவில் 7-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. மாநில அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 14-வது இடத்தை பெற்றுள்ளது. +2 அரசு பொதுத்தேர்வு கடந்த…
சிவகாசியில் சித்திரை பொங்கல் திருவிழா
சிவகாசியில் சித்திரை பொங்கல் திருவிழா விமர்சையாக நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பத்திரகாளி அமமன் கோவிலில் கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. 11 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தினமும் அம்மன் காமதேனு, அன்னபட்சி, சிம்ம வாகனங்களில்…
ரூ.25 ஆயிரம் நிதி உதவி அளித்த, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவப்பட்டியில் சாம்பியன் கிரிக்கெட் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் சக்தி மாரியம்மன் கோவில் இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் 12ஆம் தேதி…
ஏழை மாணவிகளின் கல்விக்காக நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுக்ரவார்பட்டி மேலத் தெருவை சேர்ந்த ராஜலட்சுமி. இவர் கணவர் சமீபத்தில் இறந்ததால் மகள்களை படிக்க வைக்க முடியாமல் சிரமப்படுவதாக தகவல் அறிந்து அவர்கள் குடும்பத்திற்கு மாணவிகள் காவியா ஸ்ரீ, கவி ரஞ்சனி, சஷ்டிகா ஸ்ரீ…
எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு, நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் பிறந்தநாள் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது. பிறந்தநாள் விழாவை விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில், சிறப்பாக கொண்டாடுவது எனவும், எடப்பாடியார் தமிழகம் ஆள வேண்டும் எனவும் இறைவன்…
பத்திரகாளி அம்மன் கோவிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார் – கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அதிமுக மேற்கு பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறைகளின் சார்பாக 12 ஆம் ஆண்டு அன்னதானம்…
விவசாயத் தொழிலாளர் சங்கம் போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் வத்றாயிருப்பு தாலுகா நெடுங்குளத்தில் இருந்து நெல் நடவுக்கு சென்று திரும்பியபோது மரணமடைந்த விவசாயத் தொழிலாளர்கள் தங்கம்மாள்.அருஞ்சுனை .ராமர் ஆகியோருக்கு தலா 5.லட்சம் நிவாரணம் வழங்கிக் கோரியும், கால் இழந்த காயம்பட்ட எல்லோருக்கும் உரிய நிவாரணத் தொகைரூ 3 லட்சம்…
கொலை செய்து விட்டு வீட்டில் பதுங்கி இருந்த கருப்பசாமி கைது
விருதுநகர் மாவட்டம் சிவகாசிஅருகே உள்ள குகன்பாறை கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த கேசவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு நேர காவலாளியாக விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 60) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மற்றொரு…




