வறுமையில் வாடும் குடும்பத்திற்கு நிதி வழங்கிய கே. டி. ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி ஊராட்சி சேனையாபுரம் காலனி சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ராமர் மனைவி பாண்டியம்மாள், பத்திரகாளியம்மன் காலனி அதிமுக கிளை செயலாளர் மணி இவரது மனைவி ராஜலட்சுமி பள்ளபட்டி அருகே உள்ள விவேகானந்தர் காலனி…
3லட்சம் நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி..,
கோவில் திருப்பணிக்கு ரூபாய் மூன்று லட்சம் நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி கிராமத்தில் ஸ்ரீ ஐயப்பன் கோவில் உள்ளது.இக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவில்…
20 பூத்துகளின் பாகங்கள் பொறுப்பாளர்கள் பட்டியல்..,
விருதுநகர் மாவட்டம். விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றியம் முதல் கட்டமாக 20 பூத்துகளின் பாகங்கள் பொறுப்பாளர்கள் பட்டியல்களை அதிமுக கிழக்கு மாவட்ட கழக செயலளார் ரவிச்சந்திரனி டம் தெற்கு ஒன்றிய கழக செயலளார் யோக வாசுதேவன் வழங்கினார் .…
அதிமுக பாஜக கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளப்பட்டியில் நடைபெற்ற அதிமுக பாக( பூத்) செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…
8 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டித்தர இலக்கு..,
சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் கலைஞர் கனவு இல்ல திட்ட ஆணைகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார் 2030ம் ஆண்டிற்குள் 8 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார்…..பாஜக அதிமுக கூட்டணி…
சுமார் 50 பேர் கே. டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அஇஅதிமுக வில் இணைந்தனர்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி வத்திராயிருப்பு வடக்கு ஒன்றியம் காடனேரி கிராமத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னதாக இதுவரை எந்த கட்சியையும் சாராத இளைஞர் , இளம்பெண்கள், என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கழக அமைப்பு செயலாளர், முன்னாள்…
அதிமுக கோட்டைக்கு போக வேண்டும்.ஸ்டாலின் வீட்டுக்கு போக வேண்டும்..,கே.டி.ஆர் பேச்சு..,
விருதுநகர் மேற்கு மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி வத்திராயிருப்பு வடக்கு ஒன்றியம் சார்பில் பாக பூத் செயலாளர்கள் மற்றும் பாக நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாத்தூர், மகாராஜபுரம்,சுரக்காய்பட்டி, ஆயர்தர்மம், இலந்தைகுளம் கோட்டையூர்,காடனேரி உள்ளிட்ட 7 கிராம பகுதிகளில் அதிமுக…
காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் முதியவர் பலி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செவல்பட்டி ஊராட்சி அன்னபூரணிபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் குருசாமி (வயது 55) இவரது தந்தை அருணகிரி (வயது 85) ஆடு மேய்க்கும் தொழிலும் தேன் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அருணகிரி கடந்த 29ஆம்…
பாதயாத்திரை குழுவினருக்கு நிதியுதவி வழங்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜி…
விருதுநகர் மாவட்டம். சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் 23வது வட்டம் திருவள்ளுவர் காலனி பகுதியை சார்ந்த சேவியர் குழுவினர் வேளாங்கண்ணி யாத்திரை செல்வது வழக்கம். அதுபோல் வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்ல இருப்பதாக பாதயாத்திரை குழுவினர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,…
ஆகோ,ஐயாகோ…என்ற கோஷத்தோடு, ஆடி அசைந்து வரும் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் (2025)
ஆகோ,ஐயாகோ…என்ற கோஷத்தோடு, ஆடி அசைந்து வரும் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் (2025)





