சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்..,
ஶ்ரீவில்லிபுத்தூரில் அய்யம்பட்டி தேவர் தெரு மற்றும் மேட்டு தெருவில் வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ் .எஸ். ஆர் . ராமச்சந்திரன் அறிவுரைப்படி சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சீர் மரபினர் நல வாரிய துனைத்தலைவர் ராஜா…
அ.ம.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட மத்திய கழகம் சார்பில் கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் செல்வம்…
பி.எஸ். ஆர் கல்வி குழுமங்களின் 26 ஆவது விளையாட்டு விழா..,
சிவகாசி அருகே உள்ள பி. எஸ். ஆர். கல்வி குழுமங்களின் 26 ஆவது விளையாட்டு விழா கல்லூரியின் மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி .எஸ் .ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைச்சாமி தலைமை வகித்தார், கல்லூரியின் இயக்குனர்கள்…
அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் தலைமறைவு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த கிருஷ்ணகுமார் இருந்து வருகிறார். இவருடைய செல்போன் நம்பருக்கு அதிமுக முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர் கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் போன்…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ரசிகனாக கைகுலுக்கிய சிறுவன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியத்தில் பூத் கமிட்டி கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது. அம்மன் நகர் பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அதிமுக மேற்கு…
விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களும் வேலை நிறுத்த போராட்டம்..,
சிவகாசியைச் பகுதியில் சமீபத்தில் எம்.சாண்ட் மணல், ஜல்லிக்கற்கள் ஆகியவற்றின் விலை ஒரு யூனிட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருள்களின் திடீர் விலை உயர்வால் விற்பனை…
குடிபோதையில் காரை ஓட்டியதால், கண்மாய்க்குள் பாய்ந்த கார்…
குடிபோதையில் காரை ஒட்டியதால் கார் கண்மாய்க்குள் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிர் தப்பினர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள புல்லக்கவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜேஷ், நண்பர் ராஜ்குமார் உட்பட நான்கு பேருடன் ஏழாயிரம் பண்ணைக்கு காரில்…
தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள்..,
விருதுநகர் மாவட்ட அளவிலான எட்டாம் வகுப்பு மாணவ,மாணவியர்கள் தேசிய திறனாய்வு தேர்வு கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது . அதில் மேலத்தாயில்பட்டி கி.ரெ.தி.அ. அரசினர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த கௌதம், அபிஷேக், அஸ்வின், கார்த்திகேயன், ஸ்ரீனிவாஸ், என…
நீதிமன்றம் அமைக்க அமைச்சர் தங்கம் தென்னரசிடம் வலியுறுத்தல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆனையூரில் தாலுகா அலுவலக நீதிமன்றம் இயங்கி வருகிறது. இங்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என சிவகாசி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகனிடம்…
சரணாலயம் அமைக்க வனத்துறை அதிகாரிகள் ஆய்வு..,
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா சங்கரபாண்டியாபுரத்தில் நூற்றுக்கணக்கில் மஞ்சள் மூக்கு நாரைகள், கூழக் கூட பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு உள்ள புளிய மரங்களில் கூடு கட்டி தங்கி உள்ளன.பல வருடங்களாக இனப்பெருக்கத்திற்கு தவறாமல் வருகை தரும் பறவைகளை பாதுகாக்க சரணாலயம்…





