நிதி ஒதுக்க ஆலை பாதுகாப்பு கமிட்டினர் வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலங்குளத்தில் அரசுக்கு சொந்தமான சிமெண்ட் ஆலை 50 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வருகிறது. ஏராளமான பரப்பளவில் ஆலங்குளம் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. அதில் இருந்து சுண்ணாம்பு கற்கள் எடுக்கப்பட்டு சிமெண்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது.…
சித்திரை பொங்கல் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேலாண்மறை நாடு நாடார் உறவின்முறைக்கு பத்தியமான அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், திருக்கோவில் 21 ஆம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி, காப்பு கட்டுதல்…
முன்னாள் மாணவர்கள் சங்க விழா..,
தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி வகுப்பறைகள் போன்று பத்தாம் வகுப்பு தனித்தனி வகுப்பறைகளாக கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அரங்குகளில் அப்போது எடுக்கப்பட்ட குழு புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. 50 ஆண்டுகள் பிறகு படித்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டனர். தங்களது குடும்பத்தினரிடமும்…
காணாமல் போனவர் பிணமாக மீட்பு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்பட்டியை சேர்ந்த செல்வமணி (வயது 38 ). தாயில்பட்டி பகுதியில் சொந்தமாக ஆட்டோ வைத்து பணி செய்து வருகிறார். கடந்த நான்கு நாட்களாக திடீரென காணாமல் போனதால் அவர் குடும்பத்தினர் வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில்…
அகழாய்வில் சுடுமண்ணால் நட்சத்திர அணிகலன்கள்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம்3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுப்பு இதுவரை அகழ்வாய்வில் சுமார் 4,750-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு-அகழ்வாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தகவல். மேலும் வியக்க வைக்கும் வெம்பக்கோட்டை நிதி…
வெற்றி முதல் படியாக இருக்கும் கே. டி.ஆர் சூளுரை..,
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிவகாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளூர், மத்திய சேனை, செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, உள்ளிட்ட பகுதியில் பூத்து கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பூத்…
இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பேரணி..,
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்திய ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் காகித விற்பனையாளர்கள் சங்கத்தினர் சார்பாக பேரணி நடைபெற்றது. 100க்கும் மேற்படடோர் பங்கேற்ற பேரணியானது…
அறிவுசார் குறைவுடையோர் பள்ளியில் அறுசுவை..,
விருதுநகர் மாவட்டம் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் 71வது பிறந்த தினத்தினை முன்னிட்டு,விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் சார்பாக,கழக அமைப்புசெயலாளர் முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே .டி. ராஜேந்திர பாலாஜி அவர்களின் ஏற்பாட்டில்…
சித்ரா பவுர்ணமியும் சித்திரகுப்தனும்..,
ஒருவரின் பாவ புண்யங்களுக்கு தக்கபடி தண்டனைகள் வழங்கி தனி ஆளாக தர்ம பரிபாலனம் செய்து வந்தார் யமதர்மராஜன். அப்பொழுது கலி பிறந்தது. அதர்மங்கள் அதிகரித்தது. அதர்மங்களின் எண்ணிக்கையும் வேகமும் அதிகரித்ததால் யமதர்மராஜனால் பாவ புண்ணிய கணக்குகளை தனியாக சரியாக நிர்வகிக்க முடியவில்லை.…
தங்க ரதம் இழுத்த கே டி ராஜேந்திர பாலாஜி..,
அதிமுகழக பொதுச்செயலாளர்எடப்பாடியார்* அவர்களின், 71வது பிறந்த தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் சார்பாக முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே .டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் சிவகாசி, சட்டமன்ற தொகுதி உட்பட விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்,…




