• Thu. Apr 25th, 2024

காயத்ரி

  • Home
  • மெரினா தொறந்தாச்சு..மக்களுக்கும் குஷியாச்சு

மெரினா தொறந்தாச்சு..மக்களுக்கும் குஷியாச்சு

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்லவும், அனைத்து நாட்களும் கடற்கரைகளுக்குச் செல்லவும் தடை விதித்திருந்தது. தற்போது கொரோனா…

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட்டாகும். இன்று காலை 11…

சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும்-ராஜேந்திரபாலாஜி பேச்சு

சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய நகராட்சி, சுந்தரபாண்டியம், சேத்தூர், எஸ்.கொடிக்குளம், செட்டியார்பட்டி, மம்சாபுரம், வத்ராயிருப்பு. வ.புதுப்பட்டி ஆகிய 7 பேரூராட்சியில் அதிமுக…

அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமையான மனிதனின் மண்டைஓடு கண்டுப்பிடிப்பு..

தூத்துகுடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான முதல் கட்டப்பணியாக பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த 3 மாத காலமாக நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் ஏராளமான தொல்லியல் பொருட்களும், முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில்…

காங்கிரஸ் முன்னாள் எம்.பி மறைவு…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 84.கடந்த சில நாட்களுக்கு முன்பு தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. எம்.பி எஸ்.சிங்காரவடிவேல்…

தென்னிந்தியர்களை கவர்ந்த கனவு கன்னி சில்க் ஸ்மிதாவின் வைரல் வீடியோ

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 80, 90களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் சில்க் ஸ்மிதா. ஒரு பாடலுக்கு கவர்ச்சிகரமாக நடனமாடுவதாக இருந்தாலும் சரி, குணச்சித்திர வேடமாக இருந்தாலும் சரி, அதில் தனது முத்திரையைப் பதித்து வந்துள்ளார். இதனால் அவருக்கென்று தனி ரசிகர்கள்…

பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் அவல நிலை …கண்டும் காணாமல் இருக்கும் அதிகாரிகள்..

பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? – அலட்சியத்தில் பல அரசியல்வாதிகள், ஆணவத்தில் பல அதிகாரிகள், ஊமையாகிப் போன பல ஊடகங்கள், செய்வதிறியாத நிலையில் பொதுமக்கள்¡ இந்திய ரயில்வே, தமிழகத்தின் பல்வேறு ரயில் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதை…

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து..!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வரும்…

தனித்து குதித்துள்ளது மக்கள் நீதி மையம்..

நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி தனித்து நின்று சரிக்கு சரியாக போட்டியிட உள்ளது.தற்போது இத்தேர்தலில் போட்டியிட இருக்கும் 3-ஆம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்…

அசால்ட்டாக ராஜ நாகத்தை பிடித்து டூயட் பாடிய நபர்..

தாய்லாந்து நாட்டின் தெற்கு மாகாணமான கிராபில் உள்ள பனை தோட்டத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்து, கழிவுநீர் தொட்டியில் மறைந்து கொள்ள முயன்றதாக உள்ளூர்வாசிகள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, ஆவோ நாங் துணை மாவட்ட நிர்வாக அமைப்பின் தன்னார்வ தொண்டரான…