தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 80, 90களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் சில்க் ஸ்மிதா.
ஒரு பாடலுக்கு கவர்ச்சிகரமாக நடனமாடுவதாக இருந்தாலும் சரி, குணச்சித்திர வேடமாக இருந்தாலும் சரி, அதில் தனது முத்திரையைப் பதித்து வந்துள்ளார். இதனால் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இந்தது. திரைப்பட போஸ்டர்களில் சில்க் ஸ்மிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தால் கூட அதற்கு முன்பு ஒரு கூட்டம் நிற்கும். அந்த அளவுக்கு தனது அழகால் ரசிகர்களைக் கட்டிப்போட்டிருந்தார். ஆனால், திரையுலகில் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே யாரும் எதிர்பாராத வண்ணம் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். திரையுலக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாய் இந்த சம்பவம் இன்று வரை உள்ளது. மேலும் அவரது மரணம் இதுவரை மர்மமாகவே இருந்து வருகிறது. யாருக்கும் அவரது மரணத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேலானாலும், இன்றும் அவரது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சில்க் ஸ்மிதா மேடையில் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுராங்கனி என்ற பாடலை அவர் பாடும் போது அரங்கம் கரவொலிகளால் அதிர்கிறது. ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தும் வருகின்றனர்.
Silk Smitha Singing ❤️ pic.twitter.com/jLBeVMCTj0
— Parisal Krishna (@iParisal) January 28, 2022
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]
- குறள் 449முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.பொருள் (மு.வ):முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் […]
- ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த்இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் […]
- மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் – அமைச்சர் தகவல்சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுரத்து செய்யப்படுவதாக […]
- வீடியோ கேமுக்கு அடிமையான மாணவன் தற்கொலையை நேரடி ஒளிபரப்பு செய்த கும்பல்கேரளாவில் வீடியோ கேமுக்கு அடிமை; இன்டர்நெட்டில் நேரலையாக ஒளிபரப்பி மாணவனை தற்கொலை செய்ய வைத்த கும்பல்கேரள […]