• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கண்டித்து, தவெக மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்..,

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கண்டித்து, தவெக மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்..,

​தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை அவமதிக்கும் விதமாக அவர் பேசியதாகத் தெரிவித்து, தவெக மகளிர் அணியினர் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், தேசிய மகளிர் ஆணையத்திலும்…

உதயநிதி கைது நடவடிக்கையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது…

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இன்று உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் உதயநிதி ஸ்டாலின் கைது சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும்…

உதயநிதி மீது நடவடிக்கை கோரி தமிழக வெற்றி கழக மகளிர் அணி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்…

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக வெற்றி கழகத்தின் கோவை மாநகர் மகளிர் அணி சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். காவிரி…

உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து நூற்றுக்கு மேற்பட்ட திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராஜபாளையம் திமுக வடக்கு நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி தலைமையில்…

உதயநிதியை கண்டித்து தமிழக வெற்றி கழக மகளிர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானம் அருகே தமிழகம் முதல்வரையும் பெண்களையும் ஆபாசமாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சந்தனஜோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டையில் மறியல் போராட்டத்தில் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் தள்ளுமுள்ளு..,

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கீழ்த்தரமாக விமர்சித்து பேசினார் எனக் கூறி தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில்…

உதயநிதி ஸ்டாலின் கைது; தாம்பரத்தில் திமுகவினர் சாலை மறியல்..,

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தாம்பரத்தில் திமுக சார்பில் இன்று பேரணி மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையை நோக்கி பேரணியாக சென்ற திமுகவினர், பின்னர் சாலையில் அமர்ந்து…

வாடிப்பட்டியில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது கண்டித்து முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ் தலைமை யில் அவைத்தலைவர் திரவியம் பேரூர் துணை செயலாளர் கண்ணன்,முன்னாள் கவுன்சிலர் பாலசுப்ரமணியன் மற்றும்…

உதயநிதி ஸ்டாலின்-யை கண்டித்து தவெக எம்எல்ஏ விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட தவெக மகளீரணி சார்பில் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது., கருப்பு…

கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதி தீபிடித்து எரிந்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி சுங்கச்சாவடி பகுதியில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த கார், சுங்கச்சாவடி முன்பு இருந்த வேகத்தடையின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இருசக்கர வாகனம் மற்றும் நின்றிருந்த இருசக்கர வாகனம் என 2 இருசக்கர…