தர்மராஜா பெண்கள் கல்லூரியில் முன்னாள் மாணவிகளுக்கான சந்திப்பு நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள எ.கா. த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் 1990 முதல் 2026ஆம் ஆண்டு வரை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரியின்…
தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்..,
“அரசு வழங்கும் குடிநீரே சரியாக இல்லை; தனியாரிடம் ஒப்படைத்தால் எப்படி இருக்கும்?” என்ற கேள்வியை எழுப்பி, தாம்பரம் மாநகராட்சியின் குடிநீர் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. தாம்பரம் மாநகராட்சி மூலம் வழங்கப்படும்…
பல்லாவரத்தில் மீண்டும் சர்ச்சை: மின்னல் குமாரை புறக்கணிக்கிறாரா எம்.எல்.ஏ காமாட்சி?
பல்லாவரம் தொகுதியில் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வில், மாவட்ட, பகுதி, ஒன்றிய, ஊராட்சி, வார்டு நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்ட…
162 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு விழா..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 162 பேர்,திருமங்கலம் கல்வி மாவட்ட அளவில் குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். 2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான திருமங்கலம் கல்வி…
ஆசிரியை வாயில் துணியை வைத்து கட்டிப்போட்டு 6 பவன் நகை கொள்ளை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜலட்சுமி, அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், மதிய வேளையில் ராஜலட்சுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது,…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரி மனு..,
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17ல் நடைப்பெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளதுகும்பாபிஷேகம் நடைபெறும் நாள் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கோரியும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு…
மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாகத் தஞ்சாவூர் சிவனடியார் குழுவின் முயற்சியில் இங்குள்ள பழமையான…
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு கருத்தரங்கம்!!
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி (NSS) யூனிட், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மெட்ரோ ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து உடல் உறுப்பு…
தேசிய மகளிர் அணி தலைவர் – வானதி விடுவிப்பு..,
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சத்தீஸ்கரை சேர்ந்த ரூப் குமாரி சௌத்ரி என்பவரை பாஜக மேலிடம் நியமனம் செய்திருக்கின்றது.
நமது அரசியல் டுடே வார இதழ் 21.08.2026
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at21082026 https://arasiyaltoday.com/book/at21082026








