அரசு மருத்துவமனையில் தகாத வார்த்தைகளால் மருத்துவர்களைத் திட்டிய மது போதை இளைஞர்கள்..!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலங்காநல்லூர் அருகே உள்ள எரம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்…
தாம்பரத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி..
சென்னை தாம்பரத்தில், காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவர் சங்கம் சார்பில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி (HPV) குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் மருத்துவர் உமையாள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவர் சங்கம், இந்திய மருத்துவ…
கோவை மாநகர் திமுக சார்பில் காவல்துறை தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம்..,
தவெக அமைச்சர் சரத்குமார் பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டித்தும், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையின்…
மருத்துவர்களை திட்டிய மது போதை இளைஞர்கள்
அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் தகாத வார்த்தைகளால் மருத்துவர்களைத் திட்டிய மது போதை இளைஞர்கள் – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் மருத்துவர்களை தகாத…
நீரேத்தான் காளியம்மன் கோயில் யாகசாலை பூஜை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நீரேத்தான் வளையல்காரர் தெருவில் அருள் பாலிக்கும் காளியம்மன் கோவிலில் வருட அபிஷேக சிறப்பு யாகசாலை பூஜை அன்னதானம் நடந்தது. ஆனி பௌர்ணமியை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7.25 மணி வரை காளியம்மனுக்கு மீனாட்சி…
ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி படுகொலை
விக்கிரமங்கலம் அருகே ஜாமீனில் வந்த இளைஞர் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில், வாலிபர் ஒருவர் மர்மக் கும்பலால் வழிமறித்து வெட்டி…
காட்டுக்குள் பழங்குடியின முதியவர் சடலமாகக் மீட்பு
காட்டுக்குள் மாயமான பழங்குடியின முதியவர் சடலமாகக் மீட்பு – ஊனுண்ணி விலங்கு தாக்கிப் பலியானதாகத் வனத்துறை தகவல் – போலீஸார் விசாரணை !!! கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோபநாரி காப்புக்காடு பகுதியில், காணாமல் போன பழங்குடியின முதியவர் உடல் சிதைக்கப்பட்ட…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா
சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூறாவது பிறந்த தின…
சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை
நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வருவதற்கான எந்த எண்ணமும் இல்லை என்றுஅகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க அமைப்பாளர் ஹரிராஜ் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கம் மூலம் சமூக சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த…
துடப்பத்தை காட்டி அடாவடி; வீட்டு உரிமையாளர்
கோவையில் அட்வான்ஸ் தொகையைக் கொடுக்காமல் வாடகை தாரரை ஏமாற்றிய வீட்டு உரிமையாளர் துடப்பத்தை காட்டி அடாவடி செய்தனர். ஆபாசப் பேச்சால் வாடகை குடும்பத்தினர் வேதனையில் உள்ளனர். கழிவுநீர் விவகாரத்தில் வந்த வினையால், சாவியைப் பிடுங்கிக் கொண்டு ரூ.45,000 ‘கழித்துக் கட்டி’ மோசடி…




