• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • குடிநீர் தேவைக்கான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ..,

குடிநீர் தேவைக்கான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்குட்பட்ட திடீர் நகர் கிராமத்தில் 100 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது, இந்த கிராமத்திற்கு நிரந்தரமாக குடிநீர் தடையின்றி…

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பேட்டி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி அரசு உண்டு உறைவிடப்பள்ளி மற்றும் மாணவ மாணவிகள் விடுதியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் எம்எல்ஏ – க்கள் கல்லானை, விஜய் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது…

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மத்தியில் ஆளும் மக்கள் விரோத பா ஜ க அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக மாணவர்களை பாதிக்கும் வகையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் தேர்வுகள் ரத்து செய்யப்படுதல் பணியாளர்கள் ஆட்சேர்ப்பில் தாமதம்…

போதைப் பொருள் மனித இனத்துக்கு தீமையானது*கருத்தரங்கில் தகவல்..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்து அரங்கம் நடந்தது. இதற்கு பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஞானசீலா முன்னிலை வகித்தார். என். எஸ். எஸ் . ஒருங்கிணைப்பாளர்…

குடியரசு தலைவரிடம் விருது பெற்ற மீனாட்சி சுந்தரம்- திற்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த விவசாயிகள்..,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம், பயங்கரவாத தாக்குதலின் போது குண்டு பாய்ந்தும் அவர்களுடன் தாக்குதல் நடத்தி நாட்டுக்காக போராடினார். இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கீர்த்தி சக்ரா விருது வழங்கி…

வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் முதலமைச்சர் விஜய்க்கு பெற்றோர் நன்றி..,

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்து, மரணத்திற்குப் பிறகு அசோக சக்கரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில், தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரை உள்ள சாலைக்கு “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” என…

தமிழக முதல்வர் பிறந்த நாள்விழா நிகழ்வுகள் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் போல் தெரிகிறது..,

தமிழக முதல்வர் மாண்புமிகு விஜய் அவர்கள் இப்போது முதலமைச்சராக இருந்தாலும் அவர் திரைத்துறை நட்சத்திரமாக இருந்த காலம் தொட்டு அவருக்காகப் பிறந்த நாள் விழாக்களை நடத்தியதில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.அந்த வகையில் இதே புதுக்கோட்டைக்குள் ரசிகர்களாக மட்டுமல்லாது ரசிகர்…

சிவகாசி அருகே அக்னி பாத் ராணுவ வீரர்களுக்கு கிராம பொதுமக்கள் உற்சாக வரவேற்பு . . .

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயரங்கபுரம் ஊராட்சி துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணா என்பவர் அக்னி பாத் ராணுவ வீரராக நாசிக் பகுதியில் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் இவர் நேற்று விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார்.…

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்..,

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், கருங்காலக்குடி அருகே உள்ளது பெரியகற்பூரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து அருகில் உள்ள சேக்கிபட்டி, கம்பூர், கருங்காலக்குடி ஆகிய ஊர்களில் இருக்கும் அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். நத்தத்தில்…

நிதி ஆணைய தலைவர் ஆய்வு..,

மதுரை மாநகராட்சி 7வது மாநில நிதி ஆணையம் தலைவர் அலாவுதீன், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், அம்ரூத் 2.0 குடிநீர் திட்டம்,முதல்வர் படைப்பகம், வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் கழிவுநீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மதுரை மாநகராட்சி அறிஞர்…