திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் – தவெக இணைந்து போராட்டம்..,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைப்பதற்கான அரசியல் பரபரப்பு தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டதாக கூறப்படும் சூழ்நிலையை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் மற்றும் தவெக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்…
கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி..,
கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி…
கோவையில் கல்லூரிகளில் சீட் பிடிக்க மாணவர்கள் ஆர்வம் !!!
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், கோவையில் உள்ள முன்னணி கல்லூரிகளில் உயர் கல்விக்கான சேர்க்கை ‘களை’கட்டி உள்ளது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, மாணவ, மாணவிகள்…
தண்டாவளத்தில் பாறை கற்கள் சரிந்து விழுந்ததில் 2 மணி நேரம் காலதாமதம்..,
கொடைரோடு அம்பாத்துரை இடையே மலையை குடைந்து ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளன. இந்த மலை கரட்டு சுரங்க பாதையில் மழை காலங்களில் ரெயில்வே தண்டவாளத்தில் பாறை கற்கள் உருண்டு விழுந்தும் பாதிப்பு ஏற்படும்நேற்று முன்தினம் நள்ளிரவு மலை கரட்டு பகுதியில் பலத்த மழை…
வாடிப்பட்டி பகுதியில் அரசுபள்ளிகளின் மாணவர்கள் சாதனை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பில் அதிகமதிப்பெண் பெற்று மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசுமேல்நிலைப்பள்ளியில் 60மாணவர்கள் தேர்வு எழுதி 60மாணவர்களும் தேர்ச்சியடைந்து 100 சதவிகிதம் பெற்றுள்ளனர். முதல்மதிப்பெண் சந்தோஷ் 536, இரண்டாவது…
விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் குரண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு,வயது 50 இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் பொறுப்பில் இருந்துள்ளார். இன்று காலை சிவகுரு சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விருதுநகர்…
சி.பி.ஐ.எம்எல் கட்சி சார்பாக மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம்..,
திண்டுக்கல் தபால் நிலையம் முன்பு வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், இரயில்வே துறையில் 29 ஆயிரம் தொழிலாளர்களின் நீக்கத்தை கண்டித்தும், சி.பி.ஐ. சிபிஎம் விசிக, சி.பி.ஐ.எம்எல் கட்சி சார்பாக மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுப்பணிகளில் தமிழர்களை…
மது குடிக்க பணம்கொடுக்க மறுத்த தாயை கொலை செய்த மகனுக்கு வலை வீச்சு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்(56)இவருக்கு பெத்தம்மாள்(52) என்ற மனைவியும், பிரசாந்த் (30),பிரகாஷ்(28) பிரபு (27)என்று மூன்று மகன்களும் உள்ளனர். இதில் பிரகாஷ், பிரபு இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பிரசாத்துக்கு திருமணம்…
விபத்தை ஏற்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது படுபயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்திய போதை ஆசாமி நல்வாய்ப்பாக முன்னாள் சென்ற கார் மீது மோதி அதில் பயணம் செய்த நான்கு பேர் எவ்வித காயம் இன்றி உயிர்…
ஸ்ரீ பத்திரகாளியம்மன் சித்திரை பொங்கள்திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மன் சித்திரை பொங்கள்திருவிழா நடைபெற்று வருகிறது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிவகாசி இஸ்லாமிய உறவுகள் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. அருகில் செய்யது ஜஹாங்கீர். S. சாகுல் ஹமீது M இக்பால் மைதீன்…




