சோழவந்தானில் கருப்பையா எம்.எல்.ஏ., கிணற்றில் ஜலப்பிரதட்சம் செய்து வேண்டுதல்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். வீ கருப்பையா சட்டமன்ற தேர்தலின் போது தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வேண்டும் என்றும் விஜய் தமிழக முதல்வராக வர வேண்டும் என்றும் சோழவந்தான் ஜெனகை மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்தார்.…
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை..,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சித்தையன்கோட்டை பேரூராட்சி எம். புதுப்பட்டி பொதுமக்கள் தங்கள் பல வருடமாக திருவிழா மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு என பொதுவாக பயன்படுத்தி வந்தனர். அரசு நிலத்தை…
பல்லாவரம் தொகுதியில் த.வெ.க. வெற்றி விழா..,
சென்னை அடுத்த பல்லாவரம் கச்சேரி மலை பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றது. த.வெ.க. பிரமுகர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற…
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம்..,
விருதுநகர் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.சாத்தூர்.R.K.ரவிச்சந்திரன் அவர்கள் தீர்மானம்.. விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் சாத்தூர் K.K.நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கழக அவைத் தலைவர்…
தாம்பரத்தில் மூன்று டாஸ்மாக் கடைகள் அகற்றம் சட்டமன்ற உறுப்பினர் கில்லி சரத்குமார் அறிவிப்பு..,
தமிழக வெற்றி கழகம் சார்பில் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ த. சரத்குமார் இன்று சிட்லபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், தாம்பரம் சட்டமன்ற…
காரைக்காலில் பறவைகள் மற்றும் விலங்குகள் குறைந்து வருவதாக கவலை..,
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்ட்ரீட் லைட் பவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பதுடன் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றின் போது விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு போதுமான உணவு…
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி..,
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி துவங்கியது. உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, நுரையீரல் மற்றும் இரைப்பை குடல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா…
‘டெய்சி’ விருது பெற்று கோவை ராயல் கேர் மருத்துவமனை வரலாற்றுச் சாதனை..,
இந்தியாவில் முதன்முறையாக செவிலியர்களுக்கான சர்வதேச ‘டெய்சி’ விருது பெற்று கோவை ராயல் கேர் மருத்துவமனை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது செவிலியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை சர்வதேச அளவில் கௌரவிக்கும் உலகப் புகழ்பெற்ற டெய்சி விருதுகள்’ (DAISY Awards for Nursing Excellence)…
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம்..,
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் மாவட்ட செயலாளர் விசயேந்திரன் அவர்களது இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் கலந்து கொண்டு பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது…
‘சாட்ஜிபிடி’யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!
உலகளவில் அதிகமானோர் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடி (ChatGPT) தளத்தில், சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் இந்த ஏஐ தளத்தின் பயனர்களாக இருக்கும் 90 கோடிக்கும் அதிகமானோர் எளிய தியானப் பயிற்சிகள் மற்றும்…




