போதை உச்சத்தில் மண்ணை வாரி வீசிய ‘வீரர்’ கோவையில் அரங்கேறிய கூத்து..,
கோவை, சின்னியம்பாளையம் அடுத்த ஆர்.ஜி புதூர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் வளாகத்தில், மது போதை ஆசாமிகள் நடுரோட்டில் அரங்கேற்றிய வினோத ரகளை பரபரப்பு காட்சிகள் வைரல். வழக்கம் போல காலை நேரத்தில் மது அருந்தக்…
ஊரக நலப் பணிகள் இயக்குனர் இஎஸ்ஐ மருத்துவமனையில் திடீர் ஆய்வு..,
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் ரமேஷ்பாபு மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் இ எஸ் ஐ மருத்துவமனைகளில் மேல பொன் நகரம் பழங்காநத்தம் உள்ளிட்ட ஆகிய மருந்துகளை ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ காப்பீட்டாளர்கள் நலன் கருதி உயர் அதிகாரிகளில்…
உதயநிதிக்கு நல்ல புத்தி கொடு – தோப்புக்கரணம் போட்டு இந்து மக்கள் கட்சி போராட்டம் !!!
சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறியதற்காக உதயநிதிக்கு நல்ல புத்தி கோரி தோப்புக்கரணம் போட்டு இந்து மக்கள் கட்சி பிரார்த்தனை போராட்டத்தில் ஈடுபட்டது. சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார். இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.…
பாதி வழியில் இறக்கி விடப்படும் மலை கிராம மக்கள்..,
பாதி வழியில் இறக்கிவிடும் தரமற்ற அரசு பேருந்துகளால் எப்போது தீரும் மலை கிராம மக்களின் பிரச்சனை என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். கொடைக்கானல் கீழ் மலை வத்தலகுண்டு பகுதியில் இருந்து மணலூர் KC பட்டி வழியாக ஆடலூர் சென்ற அரசு பேருந்து…
காயங்களுடன் வந்த கடமானுக்கு சிகிச்சை..,
திண்டுக்கல் அருகே காயங்களுடன் வந்த கடமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பட்டிவீரன்பட்டி அருகே ஊருக்குள் வழி தவறி வந்த 6 வயது கடமான் ஒன்று. உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத்துறை உதவியுடன் வத்தலகுண்டு வனத்துறையினர் உயிருடன்…
அம்மா உருவாக்கிய இயக்கம் வலுவிழந்து உள்ளதாகத் தான் தெரிகிறது-செங்கோட்டையன்..,
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்:- ஆட்சிக்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது அதற்குள் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள். இப்போது தான் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. நான் இப்போது தான்…
மத்திய ரயில்வேத்துறை அமைச்சருக்கு விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் அவர்கள் கடிதம்..,
மதுரையிலிருந்து விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வழியாக தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு காலை 10:00 மணிக்கு ஒரே ஒரு ரயில் மட்டும் இயக்கப்படும் நிலையில், அதன்பின் மதிய வேளைகளில் ரயில்கள் இல்லாததால் மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் மாலை நேர…
திருப்பரங்குன்றம் புனித தீர்த்த குளமானது புல்கள் முளைக்கும் இடமாக உருமாறும் அவலம்..,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் ரூ 6.50 கோடியில் புனரமைக்கப்பட்ட லெட்சுமி தீர்த்த குளமானது புல் முளைத்து பயன்படுத்த முடியாத நிலையில்பாரா முகமாக இருப்பதை கண்டு பக்தர்கள் முகம் சுழித்துவேதனை அடைந்துள்ளனர் தெய்வானை அம்பாளுக்காக உருவான தீர்த்த குளம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள்…
மதுரை வந்த பெண் பயணியிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை..,
ஆப்பிரிக்க நாடான மொசாம்பியாவில் இருந்து வந்த பெண் பயணி சுபைதா ரபதான் எஃபாலா வைரஸ் நோய்க்கான தடுப்பு ஊசிகள் போடப்படவில்லை என்பது அவரது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்படவில்லை எனவும் சான்றிதழ் இல்லை எனவும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. 1 மணி நேர தாமத்திற்கு…
எஸ்பி வேலுமணியிடம் அரசியல் தொடர்பாக பேச வேண்டிய அவசியம் இல்லை-செந்தில்பாலாஜி..,
கோவை தெற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டத்தில், மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றோம். வரும் காலத்தில் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். கோவையில் உள்ள…




