• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • அதிமுக அலுவலகத்தை திறந்து விட கோரிக்கை- ஆட்சியர் அருணாவிடம் மனு..,

அதிமுக அலுவலகத்தை திறந்து விட கோரிக்கை- ஆட்சியர் அருணாவிடம் மனு..,

புதுக்கோட்டையில் அதிமுக அலுவலகத்தை திறந்து விட கோரிக்கை வைத்து அதிமுக புதிய மாவட்ட செயலாளர் பழனிவேலு மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் மனு கொடுத்திருக்கிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்…

மத்திய அரசின் வழிமுறைகளை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்…

கோவையில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்தையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வழங்கும் வழிமுறைகள் நாட்டின் நலனுக்கானவை என்பதால், தமிழக அரசு அவற்றைப் பின்பற்றுவது அவசியம் என தெரிவித்தார். கோவை பாஜக…

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்..,

21.5.2026. முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாள் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ்…

டாஸ்மாக கடைகளை மூடக்கோரி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்..,

திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக சார்பில் சி டி ஆர் நிர்மல் குமார் வெற்றி பெற்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் பகுதியில் பல்வேறு இடஙகளில் பள்ளி, மருத்துவமனை, பேருந்து நிறுத்தம் ஆகியவற்றின் அருகில்…

தகவல் சட்டத்தின் படி தகவல் வழங்காத தேனி மாவட்ட கல்வி அலுவலருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..,

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட தகவலுக்கு உரிய தகவலை வழங்காத தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை உதவி திட்ட அலுவலருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது மதுரை மாநகர் சத்திய சாய் நகர் ரோஜா…

​கோவையில் ‘மனித நேய ஜனநாயக நீதிக்கட்சி’ அறிமுக விழா..,

​கோவையில் ‘மனித நேய ஜனநாயக நீதிக்கட்சி’ என்ற புதிய அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று போத்தனூரில் உள்ள மதினா ஹாலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.​ கழகத் தொடக்கமும் தலைமையும் அப்துல் கபூர் (மக்கா பள்ளிவாசல் தலைவர்) மற்றும் ஜனநாயக…

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..,

தனியார் பள்ளி வாகனங்களை ஓட்டி பார்த்து ஆய்வு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பள்ளி வாகனங்களை வருடா வருடம் பள்ளி துவங்குவதற்கு…

கோவில் உண்டியல் உடைக்க முயற்சி..,

விருதுநகர் 14 வார்டில் உள்ள திருவள்ளூவர் தெருவில் உள்ள அருள் மிகு பத்திர காளி அம்மன் கோவிலில் உள்ள உண்டியலை சில மர்ம நபர்கள் நேற்று இரவு உடைக்க முயற்சி செய்துள்ளனர், கோவில் அருகில் படுத்து இருந்த ஒருவர் சத்தம் போடவே…

கோவையில் 2ம் ஆண்டாக தேசிய மனிதவள மேம்பாட்டு தினம்..,

சர்வதேச மனிதவள மேம்பாட்டு தினத்தை கொண்டாடும் விதமாக கோவை ரூட்ஸ் குழும நிறுவனம் மற்றும் கோயம்புத்தூர் எச் ஆர் டி (HRD) சர்க்கிள் ஆகியோர் சார்பாக சர்வதேச மனிதவள மேம்பாட்டு தின விழா கோவை உற்பத்தி திறன் குழு அரங்கில் நடைபெற்றது.…

முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அய்யனார் கோவில் செல்லும் சாலையில் ராஜுக்கள் கல்லூரி எதிரே அமைந்துள்ள அம்பேத்கர் நகர் இந்தப் பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்த வருகின்றனர் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில் 15 தினங்களுக்கு ஒரு…