முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகா திருவிழா..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இன்று இரவு தொடங்கிய வசந்த உற்சவ திருவிழா (21ந்தேதி) தொடங்கி வருகின்ற 29ஆம் தேதி வரை நடைபெறும். இதற்காக தினந் தோறும் மாலை…
சோழவந்தான் பேரூராட்சியின் அட்ரா சிட்டி வசூல் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேதனை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுமார் 8 பேருந்து நிறுத்தங்கள் உள்ள நிலையில் எந்த ஒரு பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் சமயங்களில் ஓய்வு எடுக்க நிழற் குடைகள் இல்லாத நிலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்பட்டது குறிப்பாக கடந்த…
சோழவந்தான் பகுதியில் மதுபான கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..,
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று முதல்வராக விஜய் பதவியேற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் ஆன்மீக தலங்கள் பேருந்து நிறுத்தங்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில்…
2 – வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..,
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணணன் என்பவர், தனது உறவினர் முறையிலான இரண்டு வயது சிறுமியை கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று மாலை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமிக்கு அவர் தீவிர…
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நான்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்., இதில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் உள்நோயாளிகளாகவும் புறநோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர்., இந்நிலையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள் இரத்த சுத்திகரிப்பிற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் சூழ்நிலை…
ஆம்புலன்ஸ் தர மறுத்து “இலவச பேருந்தில் செல்லுங்கள்” என்ற மருத்துவர் கூறியதாக குற்றச்சாட்டு..,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, கணவனை இழந்து கூலி வேலை செய்து தன் 2வயது ஆண் மற்றும் 4 வயது பெண் குழந்தைகளைப் பராமரித்து வருகிறார். இந்நிலையில், இவரது இரண்டாவது குழந்தையான ஆண் குழந்தைக்கு…
ஒத்துழைப்பு தரக்கோரி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி..,
திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 சார்பாக நகர் நல அலுவலர் டாக்டர் அபிஷேக் உத்தரவின் பேரில் திருப்பரங்குன்றம் சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பால விஷ்ணு தூய்மை மேற்பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் பேரூந்து நிலையம் அருகே…
உசிலம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமிக்கு சமூக சேவைக்காக ஆஸ்திரேலியாவின் உயரிய விருது..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான Medal of the Order of Australia – OAM விருது குவின்ஸ்லாந்து கவர்னர் Hon Dr Jennette Young AC PSM…
அரசு மருத்துமனையில் மின் தூக்கி பழுது..,
விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மின் தூக்கி (LIFT) பழுதால் நோயாளிகள், மற்றும் பொது மக்கள் அவதி. விருதுநகர் அரசு மறுத்துவ மனைக்கு நாள் தோறும் நூற்றுக்கனக்கான புற நோயாளிகள் வருகின்றனர். மேலும் உள் நோயாளிகளும் அதிகமானோர் சிகிச்சை பெற்று…
வேளாண்மை துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி..,
வேளாண்மை துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள் விவசாயிகள் பயிற்சி நித்திய கல்யாணி மற்றும் அவுரி பயிர் சாகுபடி தொழில்நுட்பம் என்ற தலைப்பில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் வெம்பக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வெம்பக்கோட்டை வட்டார நித்திய கல்யாணி…




