புதுக்கோட்டையில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..,
புதுக்கோட்டையில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் முன் வைக்கப்பட்டது. குறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்…
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை பட்டம் பெறும் மாணவர்களுக்கு 38-ஆவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்த விழாவில் கணிணி அறிவியல் மற்றும் பொறியியல் (B.E – CSE) மற்றும் கணிணி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள்…
பிராமணரை அமைச்சர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கி.வீரமணிக்கு கண்டனம்..,
தமிழகத்தில் திமுக அதிமுக என திராவிட ஆட்சிகளுக்கு எதிராக கடந்த எழுபது ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக தமிழக வெற்றிகழகம் என்ற பெயரில் நடிகர் ஜோசப்விஜய் தலைமையில் ஒரு மாற்று ஆட்சி ஏற்பட்டு திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத்தொகுதியில் தவெக வேட்பாளராக வெற்றி பெற்ற…
திருடன் என்று நினைத்து தாக்கிய பொதுமக்கள்..,
மதுரை அவனியாபுரம் முருகவேல் நகர் லட்சுமணன் 50. மனைவியை பிரிந்து வாழ்கிறார். கூலித்தொழிலாளியான இவர், அவனியாபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பினார். வெள்ளக்கல் பகுதியில் நடந்து வந்தபோது அவரிடம்…
கெட்டுப்போன குளிர்பானம் புகார் தெரிவித்த வாடிக்கையாளரை மிரட்டிய கடை உரிமையாளர்!
தாம்பரத்தை அடுத்த வாலாஜாபாத் ரோடு, தங்கவேல் நகர், மண்ணிவாக்கத்தில் செயல்பட்டு வரும் “ஜே கே ஹாட் பப்ஸ் அண்ட் டீ ஸ்டோர்” என்ற கடையில் குளிர்பானம் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர் அப்பொழுது அந்த குளிர்பானங்கள் கெட்டுப் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகள்…
அதிநவீன 3,000 சதுர அடி ‘மாஸ்டர் கமாண்ட் அண்ட் கன்ட்ரோல் சென்டர்’ !!!
கோவை மாவட்ட காவல் துறையை அடுத்தகட்ட தொழில்நுட்ப பாய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் வகையில், அதிநவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள “மாஸ்டர் கமாண்ட் மற்றும் கண்ட்ரோல் சென்டர் (MCCC)” கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் திறந்து வைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு…
டாடா குழுமத்தின் தனைரா நிறுவனத்தின் புதிய இனாயா புடவைகள் கோவையில் அறிமுகம்..,
இந்தியாவின் முன்னனி நிறுவனமான டாடா குழுமங்களின் தனைரா நிறுவனம் பெண்களுக்கான பிரத்யேகமான புடவை மற்றும் இந்திய பாரம்பரிய ஆடைகள் விற்பனையில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.. இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு செயல்பட்டு வரும் தனைரா நிறுவனம் தனது…
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் பொருத்துவதற்கு அளவீட்டு முகாம்..,
மாற்றுத்திறனாளிகள் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தன்னம்பிக்கையுடனும் சுயநிறைவு வாழ்க்கையுடனும் வாழ உதவும் நோக்கில், தேசிய விருது பெற்ற சமூக சேவை அமைப்பான நாராயண் சேவா சன்ஸ்தான் (Narayan Seva Sansthan) சார்பில் மாபெரும் இலவச மாற்றுத்திறனாளிகள் திருத்த அறுவை சிகிச்சை பரிசோதனை,…
புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்பு..,
புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ரவீந்திர குமார் குப்தா இன்று பதவியேற்றார் முன்னதாக காவல்துறை அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோ போட்டிக்கு கோவையை சேர்ந்த சிறுவன் தேர்வு..,
தேசிய அளவிலான குழந்தைகள் ஃபேஷன் ஷோ போட்டி அண்மையில் பேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நடைபெற்றது.. ஃபேஷன் ரன் வே சார்பாக நடைபெற்ற இதில் தமிழ்நாடு சார்பாக கோவையை சேர்ந்த ரக்ஷன் உட்பட திவித்,ஜோனா, ,அட்னான் ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் வெற்றி…




