த.வெ.க ஒட்டுமொத்தமாக தோற்கப்போகிறது-கே. டி. ஆர் பேட்டி…!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள கலைமகள் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் அமைச்சரும் சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜி வாக்கு செலுத்தினார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, அதிமுக 210 தொகுதிகளில் மாபெரும்…
72 மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் நான்கு அடுக்கு பாதுகாப்பு..,
சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது. மயிலாடுதுறை சீர்காழி பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் இதற்காக 951 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 82.14 சதவீத வாக்குகள் பதிவான நிலையில்…
தொழில் அதிபர் குவைத்ராஜா பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆர் ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குவைத் ராஜா இவர் இராஜபாளையம் மற்றும் வெளிநாடுகளில் தொழில் செய்து வருகிறார். இராஜபாளையம் மொட்டமலை அருகே சுரண் நர்சிங் கல்லூரி நடத்தி வருகிறார். இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு மற்றும் கேரளா…
வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்த இரண்டு தம்பதியினர்..,
புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் தேர்தல் நாளில் 23.04.2026 இரண்டு திருமணங்கள் நடைபெற்றது. ஜியாராஜ் என்கிற கார்த்திகேயன் யோக சக்தி என்கிற நிவேதா தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. அதேபோல் அதேபோல புதுக்கோட்டை சேர்ந்த பிரபு சோலைமலர் தம்பதியினருக்கும் திருமணம் நடைபெற்றது.…
திண்டுக்கல் ஓட்டு எண்ணிக்கை இடத்தில் கலெக்டர் ஆய்வு..,
இன்று அதிகாலை 1.30 மணி அளவில் திண்டுக்கல் முத்தனம்பட்டி, அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஓட்டு இயந்திரங்கள் அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 7 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,…
வாக்கு எண்ணிக்கை இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு சுழற்சி முறையில் ஆய்வு..,
மதுரை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது அதனை தொடர்ந்து பாதுகாப்பாக ஸ்ராங் ரூமில் வைக்கப்பட்டது. மதுரை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் 110 சிசிடிவி கேமராக்கள்…
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு..,
ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் துணை சூப்பிரண்ட் திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு சிஐடி போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன்…
மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு..,
திண்டுக்கல் அருகே மனிதநேய பெண் காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மனதை நெகிழச்செய்யும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கைக்குழந்தையுடன் வாக்களிக்க வந்த பெண் ஒருவர் சிரமப்பட்டதை கவனித்த…
ஓட்டளிப்பதற்கு பட்டனை அமுக்காமல் லைட்டை அமுக்கிய சீனிவாசன்..,
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் எம் வி எம் அரசு கலைக் கல்லூரியில் வாக்களிக்க வந்தார். அப்போதுவாக்களிக்கும் பொத்தானை அமுத்துவதற்கு பதிலாக அருகிலுள்ள லைட் எரியும் இடத்தில் அமுத்தியுள்ளார். அமுத்தினா பச்சை எரியுது.. அந்தப் பக்கம் சின்னம்…
உசிலம்பட்டி தவெக வேட்பாளர் விஜய் பேட்டி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் தவெக வேட்பாளர் விஜய், தனது குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார்., கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும், கிராமத்தில் உள்ள வயதானவர்கள் கூட மாற்றத்தை கொண்டு வரவேண்டும், இந்த இரண்டு அரசும்…




