உசிலம்பட்டி ரயில் நிலையத்தில் உற்சாகமாக வரவேற்பு அளித்த பாஜகவினர்..,
சென்னை – போடி செல்லும் பயணிகள் ரயில் வாரத்தில் வராது நல்ல திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் சென்று வந்த நிலையில் இன்று முதல் சென்னை- போடி ரயில் வாரத்தில் திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி மற்றும்…
வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் நந்தகோபால் தலைமையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ரங்கோலி கோலம் மூலமாக பொதுமக்களுக்கு வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்று கோலமிட்டும்…
வேப்பமரம் விழுந்ததில் பசு கன்று இறந்த சம்பவம்..,
சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தில் நேற்றைய முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் வெள்ளைச்சாமி மகன் முத்துச்சாமி என்பவருடைய வீட்டின் பின்புறம் சுமார் 3 வயது பசு கன்று கட்டி வைத்திருந்தார். பலத்த காற்றுக்கு அருகில் இருந்த வேப்பமரம் பசு…
ஜெனக நாராயண பெருமாள் கோவில் 50வது ஆண்டு திருவிழா..,
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 50வது ஆண்டு திருவிழா 11 நாட்கள் நடைபெறுகிறது. இந்ததிருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கேடயத்தில் திருவிழா கொடி அலங்கரிக்கப்பட்டு செண்ட் மேளத்துடன் நான்கு ரதவீதியும் சுற்றி வந்தனர். இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள…
குவைத்தில் மரணமடைந்த தாயகம் அனுப்பப்பட்ட14 இந்தியர்கள் உடல்கள்..,
குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் கடந்த பிப்ரவரி-28 முதல் தொடங்கிய பதட்டமான சூழல் காரணமாக விமான சேவைகள் தடைபட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் உடல்கள்…
கரூர் அருகே வாங்கப்பாளையம் பகுதியில் போலீஸார் தீவிர சோதனை..,
கரூர் அடுத்த வாங்கப்பாளையம் பகுதியில் வெங்கமேடு போலீஸார், துணை ராணுவத்தினரோடு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் உத்திரவின் பேரில், கரூர் மாநகர துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் மேற்பார்வையில், வெங்கமேடு காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார்…
புதுக்கோட்டையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய நாம் தமிழர் கட்சி..,
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதற்கு முன்பாகவே என் டி ஏ கூட்டணி மற்றும் இந்திய கூட்டணி என இரு பிரிவாக தேர்தல் களம் காண்பதற்காக கூட்டணிகள் அமைக்கப்பட்டு விட்டன.…
சோழவந்தான் தொகுதியில்வாகன சோதனையில் ரூ.5.43 லட்சம் பறிமுதல்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி அருகே…
“குதிரைக்கொம்பு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பணி..,
கிடைக்காத பொருளுக்கு ஆசைப்பட்டால் ஏற்படும் விளைவுகளையும், நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே “குதிரை கொம்பு” ஆப்பிள் மூவீஸ், யாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ரமேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை அய்யனார் கிருஷ்ணன் எழுதி…
திண்டுக்கல்லில் தேவாங்கு வடிவத்திலான தேர்தல் விழிப்புணர்வு லோகோ வெளியீடு..,
இந்தியாவிலேயே திண்டுக்கல்லில் தேவாங்கு சரணாலயம் இருப்பதை பெருமைப்படுத்தும் விதமாக தேவாங்கு உருவத்திலான தேர்தல் விழிப்புணர்வு லோகோ வெளியிடப்பட்டது. சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் திண்டுக்கல்…




