• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: March 2026

  • Home
  • பழனியில் சுற்றிவரும் ஒற்றை யானையால் சிக்கல்..,

பழனியில் சுற்றிவரும் ஒற்றை யானையால் சிக்கல்..,

பழநியில் சுற்றி வரும் ஒற்றை யானையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பழனி கொடைக்கானல் மலைசாலை செல்லும் தேக்கம் தோட்டம் அருகே ஒற்றை யானை சாலையில் சுற்றி வந்ததால் வாகன ஒட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். யானையை விரட்டிய வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நிரந்தரமாக யானையை அடர்ந்த வனத்துக்குள்…

வத்தலக்குண்டு அருகே வாகன சோதனையில் ரூ 1 லட்சத்து 80 ஆயிரத்து 100 பறிமுதல்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டக்காமன்பட்டி பிரிவில் வருவாய்துறை அலுவலர் உமாதேவி தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது தேனி மாவட்டம் போடியிலிருந்து வத்தலக்குண்டு வழியாக விழுப்புரம்…

அறந்தாங்கி ஐகேபி சார்பில் வீடுதேடி ஃபித்ரா விநியோகம்…,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின் இஸ்லாமிய கலாச்சார பேரவை நிர்வாகிகள் இந்த வருடமும்ஃபித்ராவைகூட்டாக வசூல் செய்து ஏழைகளின் வீடுதேடி விநியோகம் செய்தனர். மாவட்ட அவைத் தலைவர் அப்துல் ஹமீது தலைமையில் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது முன்னிலையில்…

கனமழையால் தென்னை, வாழை மரங்கள் சாய்ந்து பாதிப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மல்லணம் பட்டி, குரும்ப பட்டி, மேல கோவில்பட்டி கிராமங்களில் எதிர்பாராத விதமாக வீசிய பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு சரிந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வத்தலகுண்டு மற்றும் அதன்…

விளம்பரங்களை அழிப்பதில் மும்பரம் காட்டி வரும் ஊராட்சி நிர்வாகம்..,

வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதனை அடுத்து கடந்த மார்ச் 15ஆம் தேதி மாலை முதல் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அனுமதி இன்றி வரையப்பட்டுள்ள…

ஷண்முகசுந்தரன் தலைமையில் காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு..,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது., இந்நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் மார்ச்-30 ந் தேதி துவங்கி ஏப்ரல் 6 ந் தேதி முடிவடைகிறது., இதில் வேட்புமனு…

தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் சுவர்களில் அரசியல் விளம்பரங்கள் அழிக்க கோரிக்கை..,

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026,மார்ச் 15-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி ஏப்ரல் 23 தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. அரசியல் சுவர் விளம்பம்,…

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு அன்பை பரிமாறிக் கொண்ட தருணம்..,

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு இந்திய தேசிய லீக் சார்பாக இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் இனிப்பை வழங்கி ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய லீக் மாநில…

அரசு பேருந்தை வழிமறித்து ஆபாசமாக செய்கை செய்த இரு இளைஞர்கள் கைது..,

மதுரையில் நேற்று முன்தினம் ஆரப்பாளையம் – விரகனூர் சுற்றுச்சாலை செல்லும் அரசு பேருந்து அதிகாலை 5.30 மணி அளவில் திருமலை நாயக்கர் மஹால் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 3 போதை இளைஞர்கள்…

சென்னையில் CNESS விழிப்புணர்வு டிஜிட்டல் மென்பொருள் அறிமுகம்..,

அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் CNESS இன்க் நிறுவனம், தனது விழிப்புணர்வு சார்ந்த டிஜிட்டல் சூழலமைப்பு மென்பொருளை சென்னையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக விழா, சென்னையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், CNESS சூழலமைப்பின்…