வாக்கு எனும் பேராயுதம் மாபெரும் மாநாடு..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பில் வாக்கு எனும் பேராயுதம் என்ற தலைப்பில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் மகாராஜன் தலைமை தாங்கினார். நேதாஜி சுபாஷ் சேனையின்…
ட்ரைலீவ்ஸ் பள்ளியில் ரோபோடிக்ஸ் ஹாக்கத்தான் கண்காட்சி..,
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள ட்ரைலீவ்ஸ் பள்ளி குழுமத்தில் ரோபோடிக்ஸ் ஹாக்கத்தான் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் திரு. சரவணன் மற்றும் திருமதி பரமேஸ்வரி பெரியநாயகி சிறப்பு விருந்தினர்களாக கலந்து…
எம் வி எம் கலைவாணிமேல்நிலைப் பள்ளியில் ராக்கெட் வடிவமைத்து மாணவர்கள் அசத்தல்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது பள்ளி தாளாளர் தொழிலதிபர் டாக்டர் எம் வி எம் மருதுபாண்டியன் தலைமை வகித்து…
வேளாண் கல்லூரி மாணவிகளின் பார்த்தீனியம் களை கம்போஸ்ட் பயிற்சி..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோடாங்கி நாயக்கன்பட்டியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் அபிராமி தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் விவசாயிகளின் மண் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் பார்த்தீனியம் களை மூலம் கம்போஸ்ட் தயாரித்தல் குறித்த பயிற்சி மற்றும் செய்முறை…
களைகட்டிய பொதுக்கூட்டத்தில் கலகத்தை ஏற்படுத்திய ஒன்றிய செயலாளர்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அஇஅதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…




