• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை..,

பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை..,

பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு ‘புரயான் உல் மசூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு ‘அழிக்க முடியாத சுவர்’ என்று அர்த்தம். பாகிஸ்தானின் தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக நான்கு பாகிஸ்தான்…

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள்..,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி…

திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..,

மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருநகரில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நான்காம் ஆண்டு சாதனைகள் கூட்டத்திற்கு பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமை வகித்தார். மதுரை மாநகராட்சி மண்டலம்…

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா..,

சென்னை பள்ளிக்கரணையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர். எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு. 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக பள்ளிக்கரணையில் உள்ள…

மயிலாடுதுறை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல்..,

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிராமத்தில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரிலும் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு…

அம்மா பேரவை சார்பில் ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை..,

நரேந்திர_மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா “Operation Sindoor” நடத்திய பிறகு இந்தியாவின் பல நகரங்களை தாக்குவதற்கு பாகிஸ்தான் முற்பட்ட நிலையில்…

புனித இடைவிடா சகாய அன்ன திருத்தல திருவிழா..,

குமரி மாவட்டம் சகாயபுரம் பகுதியில் கோவில் கொண்டுள்ள இறை இயேசுவின் தாய்இடைவிடா சகாய அன்னையின் தேவாலயம் அனைத்து மத மக்களும் வழி பட்டு அவர்கள் வேண்டுதல் நிறைவேறியதின் நன்றி காணிக்கை செலுத்து.ஒவ்வொரு புதன்கிழமையும், காலை முதல் முன் இரவு வரை சகாய…

மறு உத்தரவு வரும் வரை ட்ரோன்கள் பறக்க தடை..,

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் இந்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போர் குறித்து சமூக வலைத்தளங்களான…

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..,

மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை கழக பேச்சாளர் கு.மாரிமுத்து பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டியன், எஸ்.வி.எஸ்.முருகன், அஜித்பாண்டி, முத்துராமன், எழுமலை ஜெயராமன், செல்வபிரகாஷ் மற்றும் மாநில…

தேச நலன் காக்க சிறப்பு பிரார்த்தனை..,

நாகர்கோவில், ஒழுகினசேரி அருள்மிகு ஸ்ரீ வள்ளியாமடத்து இசக்கியம்மன் திருக்கோயில் 21-வது வருடாபிஷேக விழாவில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார் இவ்விழாவில் கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், கழக சிறுபான்மையினர்…