அனைத்து முற்போக்கு இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்..,
அண்மையில் மதுரை ஆதீனம் சென்ற வாகன சம்பவத்தில் தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக அவர் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் மதுரை ஆதீனம் பொய்யான தகவல்களை கூறி தமிழ்நாட்டில் மத கலவரத்தை தூண்ட நினைப்பதாகவும் எனவே அவரை உடனடியாக…
தங்கையை கொடுமைப்படுத்தியதால் கொலை..,
பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்து. முத்துவிற்கு மாரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முத்து வீட்டிற்கு வராததால் மனைவி மாரியம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் முத்துவை காணவில்லை…
மங்கி குல்லா கொள்ளையர்கள் கைது..,
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மங்கி குல்லா அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையர்கள். தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டம், ஆர்.எம். காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம்,…
நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் டி. பி மில் சாலையில் அமைந்துள்ள நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவி ஏ.ஏ. எஸ். பவித்ரா ஷ்யாம் தலைமை வகித்தார். ஆணையர் நாகராஜன் முன்னிலை…
நான்கு அடுக்கு பாதுகாப்பில் மதுரை விமான நிலையம்..,
இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 இடங்களில் பயங்கரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது – தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இந்தியா…
ஆதிதிராவிடர் நல ஆணையக் குழு நேரில் ஆய்வு!
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த 5 ந் தேதி இரவு இரு தரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தரப்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மற்றொரு தரப்பு இளைஞர்களால் மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். போலீசார் ஒருவரும்…
ரேபிஸ் நோயில் இருந்த நாய் கடித்து இருவர் படுகாயம்..,
கோவை லாலி ரோடு அன்பகம் வீதியைச் சேர்ந்த சந்திரன் இவர் வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த நாய் அப்பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றி திரிந்து வந்தது. மேலும் அந்த நாய்க்கு முறையான தடுப்பூசிகள் செலுத்தவில்லை எனக்…
பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு இந்திய வீரர் வீரமரணம்..,
ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக் (27) வீரமரணம் அடைந்தார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முரளி நாயக் உள்ளிட்ட குழுவினர் ஜம்மு காஷ்மீர் எல்லைக்கோட்டில் பணியமர்த்தப்பட்டனர். பாகிஸ்தான் போர்…
மண்டல அலுவலகங்களை மேயர் மகேஷ் திறந்து வைத்தார்..,
நாகர்கோவிலில் மாநகராட்சி மேயர், உறுப்பினர்கள் பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் கடந்து விட்டபோதும். 5_மண்டலங்களில் மூன்று மண்டல அலுவலகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதில். நாகர்கோவிலில் பழைய நகராட்சி அலுவலகம் வளாகத்தில் இன்று வடக்கு, கிழக்கு மண்டல அலுலகங்களை மேயர் மகேஷ் ரிப்பன் வெட்டி…
தமிழக துணை முதல்வரை சந்தித்து கோரிக்கை..,
மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் சந்தித்து கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், விளையாட்டு வீரர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை குமரி மாவட்டத்தில் மேம்படுத்துவது குறித்தும், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கைகள்…





