கால்நடை மருத்துவமனையை சீரமைக்க கோரிக்கை..,
ஒத்தக்கடை வௌவால் தோப்பு அருகே கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கான இரும்பு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையிலும் செடிகள் கொடிகள் படர்ந்து கழிவுநீர் குப்பைகள் காணப்படும் அவல நிலையில் உள்ளதை தொடர்ந்து விவசாயிகள் கால்நடை மருத்துவமனையை சீரமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். மதுரை…
வெற்றித் தமிழர் பேரவை மறு சீரமைப்பு கூட்டம்..,
மதுரை மாவட்ட வெற்றி தமிழர் பேரவை மறு சீரமைப்பு கூட்டம் உலகத் தமிழ் சங்கத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு, கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார். இந்திரா விஜயலட்சுமி தமிழ் தாய் வாழ்த்து பாடினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலராமலிங்கம் வரவேற்றார். மாவட்டத் தலைவர்…
சூறைக்காற்றில் சரிந்த1800 வாழை மரங்கள்!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று(மே_23) இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக நாகர்கோவில் அடுத்த ஞாலம் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கல்விளாகம் பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 1800 வாழை மரங்கள் சாய்ந்து சேதம். அதேபோன்று…
உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு..,
புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம் சிறப்பு திட்ட செயலாக்க அதிகாரிகளுடன் இணைந்து இந்த ஆய்வு கூட்டத்தை நடத்தினோம். முதலமைச்சரின் உத்தரவின் படி இந்த ஆய்வு கூட்டத்தை தற்போது நடந்து முடித்துள்ளோம். சில அரசு பணிகளில் சுனக்கம்…
கோவை நீலகிரி நாளை மற்றும் மறுநாள் ரெட் அலர்ட்!
கோவையில் பல்வேறு பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது தற்போது கோவையில் சாரல் மழை பெய்து வருகிறது..! கோவை நீலகிரி பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டு…
மண்பரிசோதனை பணிகள் தொடங்க வாய்ப்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி, எரிச்சநத்தம் சிவகாசி, கன்னி சேரி சிவகாசி, விருதுநகர் சிவகாசி, சாத்தூர் சிவகாசி, கழுகுமலை சிவகாசி ,ஆலங்குளம், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஆகிய ரோடுகளை இணைக்கும் வகையில் 33.52 கிலோமீட்டர்…
குற்றாலம் தற்காலிக மூடல் ..,
கோவை, வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா அருவி, கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி இன்று (24-05-2025) தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறை அறிவித்து உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்…
40 சவரன் நகைகள்,1.50 லட்சம் பணம் கொள்ளை!!
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லிங்கம் நகர் பகுதியில் சேர்ந்தவர் பாலாஜி (வயது-42) இவர் ஒரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி மகேஸ்வரி தனது மகளை அருகே உள்ள டியூஷன் அழைத்துச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த பொழுது…
திமுக அரசை கண்டித்த பிரியா ..,
சென்னை மடிப்பாக்கம்188. உட்பட்ட கைவேலி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக, 188 வது வட்டச் செயலாளர் M.ராமதாஸ் தலைமையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, அம்மன் கோயிலில் அவர் நலம் வேண்டி.…
பாண்லே நிறுவனத்தில் பணி செய்யாததால் நஷ்டம்..,
புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லேவில் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை இணையத்துடன் பாண்லே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்ஐஸ்கிரீம் உற்பத்தியினை விரிவு படுத்தும் வகையில் ,நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்திக் கூடம் ரூ.34 கோடியில்…





