• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • 3லட்சம் நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி..,

3லட்சம் நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி..,

கோவில் திருப்பணிக்கு ரூபாய் மூன்று லட்சம் நன்கொடை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி கிராமத்தில் ஸ்ரீ ஐயப்பன் கோவில் உள்ளது.இக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவில்…

அதிமுக பாஜக கூட்டணி நம்பிக்கை கூட்டணியாக இருக்கும் ஜி.கே வாசன் பேச்சு !

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே கவரப்பட்டி கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி இல்ல விழாவிற்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்  தமிழக மக்கள் எதிர்பார்த்த கூட்டணி. திமுக அரசை…

மஞ்சுவிரட்டு போட்டி முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் துவக்கம்..,

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தேவதாஸ், ஏற்பாட்டில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அஇஅதிமுக பாகனேரி கிளைக்கழகம் மற்றும் மாவட்ட…

மேளதாளத்துடன் கிரிவலம் வந்து நேர்த்திக் கடன்..,

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இருந்து…

சிறப்பு குரு தோலை ஞாயிறு ஆராதனை..,

நீலகிரி மாவட்டம் கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை கொண்டாட படுவதையொட்டி குருத்தோலை பவனி உதகையில் இன்று உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு குரு தோலை ஞாயிறு ஆராதனை நடைபெற்றது. கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை…

பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்..,

மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் ஆன காவலர்கள் இன்று மதுரை ரயில் நிலையம் அருகில் சாலையில் எப்படி கடப்பது இருபுறமும் வாகனம் வருகிறதா என்று பார்த்து கவனமாக செல்ல வேண்டும் எனவும் இருசக்கர வாகன ஓட்டிகள்…

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலி..,

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை ராம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பி.பி சாவடியில் இருந்து பழங்காநத்தம் நோக்கி தர்ஷித் வயது 19 என்கின்ற இளைஞர் கேடிஎம் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். இதை கவனிக்காத…

20 பூத்துகளின் பாகங்கள் பொறுப்பாளர்கள் பட்டியல்..,

விருதுநகர் மாவட்டம். விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றியம் முதல் கட்டமாக 20 பூத்துகளின் பாகங்கள் பொறுப்பாளர்கள் பட்டியல்களை அதிமுக கிழக்கு மாவட்ட கழக செயலளார் ரவிச்சந்திரனி டம் தெற்கு ஒன்றிய கழக செயலளார் யோக வாசுதேவன் வழங்கினார் .…

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர்செந்தில் பாலாஜி துவக்கம்..,

தமிழக முதல்வர் தளபதி அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி 48 வார்டுகள் 157 ஊராட்சிகள் 3 நகராட்சி வார்டுகள் எட்டு பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 250 இடங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில்…

வக்ஃப் வாரியச் சட்டத்திருத்த அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,

கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் வக்ஃப் வாரியச் சட்டத்திருத்த ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் வக்ஃப் வாரியச் சட்டத்திருத்த ஒன்றிய…