• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

“நம் வாழ்விற்கு அடிப்படையாக இருக்கும் மண், காற்று மற்றும் நீருக்கு நன்றியை வெளிப்படுத்தும் காலமாக தமிழ் புத்தாண்டு நாள் அமையட்டும்” என ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஈஷா நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “புத்தாண்டு…

தேவர் வகையறாவுக்கு பட்டம் சூட்டும் விழா

பாப்பாபட்டியில் அய்யனார் குளம் இரண்டு தேவர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட தேவர் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டியில்‌ உள்ள மந்தையில் அய்யனார்குளம் இரண்டு தேவர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட பெரிய தேவர் பட்டம் சூட்டும் விழா பாப்பாபட்டி…

அதிமுக நிர்வாகியின் இல்ல விழா.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு…

கருப்பட்டியில் அதிமுக நிர்வாகியின் இல்ல விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பங்கேற்று குழந்தைச் செல்வங்களை வாழ்த்தினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மருத்துவர் அணி இணைச் செயலாளரான கருப்பட்டி கருப்பையாவின் இல்ல விழா கருப்பட்டி பாலகிருஷ்ணா படத்தில் உள்ள…

கஸ்தூர்பா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா..,

கோவையில் கஸ்தூர்பா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மகாலிங்கம் மாரியம்மாள் மணிவிழா அறக்கட்டளையின் ஆதரவுடன் இயங்கும் கோவையில் உள்ள கஸ்தூர்பா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை, கஸ்தூர்பா காந்தியின் 156வது பிறந்தநாளை வளாக தினமாகக் கொண்டாடியது.இந்த கொண்டாட்டத்திற்கு சக்தி குழுமத்தின்…

பேரூர் தேமுதிக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக, வட்ட பிள்ளையார் கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.…

என்னை என்கவுண்டர் செய்ய போறாங்களா?ரவுடி வரிச்சூர் செல்வம் பேட்டி…

என்னை என்கவுண்டர் செய்ய போறாங்களா?ரவுடி வரிச்சூர் செல்வம் பேட்டி…

பெருங்குடியில் திடீர் சாலை மறியல்

மதுரை விமான நிலையம் அம்பேத்கர் சிலை முன்பு. பெருங்குடி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் நடத்தினர். நாளை அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்து…

வறுமையில் வாடும் குடும்பத்திற்கு நிதி வழங்கிய கே. டி. ராஜேந்திர பாலாஜி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி ஊராட்சி சேனையாபுரம் காலனி சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ராமர் மனைவி பாண்டியம்மாள், பத்திரகாளியம்மன் காலனி அதிமுக கிளை செயலாளர் மணி இவரது மனைவி ராஜலட்சுமி பள்ளபட்டி அருகே உள்ள விவேகானந்தர் காலனி…

கோவை பக்கம் சென்று 13 வருடம் ஆச்சு – ரவுடி வரிச்சியூர் செல்வம்

கோவை பக்கம் சென்று 13 வருடம் ஆச்சு, நான் ஜாலிமேனாக, தான் இப்போது படம் பார்க்க, சாப்ட, டான்ஸ் ஆட என ஹேப்பியாக இருக்கிறேன். வரிச்சியூர் செல்வம் இப்படி இருக்கிறாரே என கண்ணு போடுகிறார்கள். அது தான் என் மீதான அவதூறுக்கு…

போதை மாத்திரைகள் பறிமுதல் – வாலிபர் கைது !!!

கோவை, செல்வபுரம் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 720 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கோவை, செல்வபுரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை…