கணவனை கட்டையால் அடித்து கொலை..,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர், தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன் சிவபாலன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதால்,…
போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இல்ல விழாக்களின் போது பட்டாசு வெடிப்பதால் அடிக்கடி விபத்துகள் மற்றும் பிரச்சினைகள் உருவாகி வருவதை தவிர்க்கும் பொருட்டும், திருவிழா காலங்களில் மது மற்றும் போதை…
புத்தாண்டில் குறைந்த தங்கம் விலை
இன்றைய தினம் சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.70040க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை, ஆபரண தங்கம் கிராம், 8,745 ரூபாய்க்கும், சவரன், 69,960 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம்…
இலக்கிய செல்வரின் நிறைவேறாத கடைசி ஆசை..,
கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இலக்கிய செல்வர் குமரி அனந்தன் கல்லூரி படிப்பு முடிந்த பின். கோவில் பட்டியில் ஒரு டுயுட்டோரியலில் சில காலம் பயணித்தவர். இங்கு ஆற்றிய ஆசிரியர் பணியை விட்டு அடுத்து குமரி யாரின் அரசியலில் அவரது…
காட்டூர் முத்துமாரியம்மனுக்கு தன அலங்காரம்..,
தமிழ் புத்தாண்டு சித்திரைக்கனி தினத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை காட்டூர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தானம் முழுவதும் 100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கபட்டது. மேலும் முத்துமாரி…
இந்தியா லேசர் ஆயுத சோதனையில் வெற்றி
இந்தியா ஒரு புதிய வகையான லேசர் சோதனையில் வெற்றி அடைந்திருப்பதன் மூலம், அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற உலக நாடுகளுக்கு இணையான வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கர்னூல், ஆந்திரப் பிரதேசத்தில் இந்தியா ஒரு புதிய வகையான லேசர் அடிப்படையிலான ஆயுதத்தை சோதனை…
கடன் வாங்குவதில் தான் முதல் மாநிலமாக இருக்கிறது., ஆர் பி உதயகுமார் பேச்சு..,
73ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் ஐந்து லட்சம் கோடி தான் ஆனால் திமுக ஆட்சி பொறுப்பெடுத்த நான்கரை ஆண்டுகளில் நிர்வாக திறமையின்மையாலும் ,மூலதன செலவு செய்யாமலும் ரூ.4.5 லட்சம் கோடி கடன் வாங்கிய ஒரே முதல்வர் இந்தியாவிலேயே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்.…
ஆசிரியரை மலர் தூவி வரவேற்ற முன்னாள் மாணவர்கள்..,
சிவகாசி இந்து நாடார்கள் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கடந்த 19 82 -ம் ஆண்டு ஆங்கில பிரிவு வகுப்புகளில் எஸ். எஸ். எல். சி கல்வி பயின்ற முன்னாள் மாணவ- மாணவியர்கள் தங்களது குடும்பத்தாரோடு 43- வருடங்கள் கழித்து ஒருவரை ஒருவர்…
மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமல்
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.2025ம் ஆண்டு ஆண்டுக்கான விசைப்படகுகளுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு (ஏப்ரல் 15) முதல் அமலுக்கு வருகிறது. மீன்வளத்தை…
நான் அப்படி சொல்லவே இல்ல : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான பிறகு, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விலகுவதாக தகவல்கள் வந்த நிலையில், நான் அப்படி சொல்லவே இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்…








