அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் தலைமறைவு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த கிருஷ்ணகுமார் இருந்து வருகிறார். இவருடைய செல்போன் நம்பருக்கு அதிமுக முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர் கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் போன்…
ரிசர்வ் வங்கி முற்றுகை – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தீர்மானம்
தாம்பரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி துணைப்பொது செயலாளர் யாக்கூப் தலைமையில் நடைபெற்றது, இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 22ம் தேதி…
அமைச்சர் பொன்முடி மீது நாடு முழுவதும் புகார் கொடுக்கப்படும்..,
அமைச்சர் பொன்முடி சில நாட்களுக்கு முன்பு பெண்கள் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் பல்வேறு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.…
மாருதி alto கார் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து நாசம்..,
கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் தனது மாருதி ஆல்டோ காரை சர்வீஸ் செய்வதற்காக கரூரில் உள்ள ஒர்க் ஷாப்பில் விட்டுள்ளார்.சர்வீஸ் செய்யப்பட்ட வண்டியை மெக்கானிக் தனசேகர் என்பவர் ஓட்டி பார்ப்பதற்காக எடுத்து வந்துள்ளார். அப்போது கரூரிலிருந்து மூலமங்கலம்…
சிறுமியை கடத்திச் சென்ற சம்பவத்தில் இருவர் கைது..,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கல்லூரியில் படிக்கும் 19 வயது சிறுவன்…
குடியிருப்பு பகுதியில் மலை பாம்பு சிக்கியது
குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் வாய்க்காலில் 5 அடி நீளம் உள்ள மலை பாம்பு சிக்கியதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தேவி நகர் மணி இம்பாலா தியேட்டர் எதிரே உள்ள பகுதியில் வாய்க்கால் ஒன்று சொல்கிறது.இது குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியாகும்.அந்த வாய்க்கால்…
ஆட்டோ ஓட்டுனர் உட்பட மூவர் படுகாயம்..,
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியிலிருந்து காளவாசல் நோக்கி சரக்கு ஆட்டோ பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பாலத்தின் இறக்கத்தில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு ஆட்டோ அதி வேகமாக சென்றதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரண்டு…
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம்..,
நீங்கள் எல்லோரும் அம்மா பேச்சை கேட்டு தப்பான பழக்கத்தையும் பழகாமல் நன்கு வாழ வேண்டும் என்பது தான் எனது மகனின் ஆசை அதனை நிறைவேற்றுங்கள் என மகனின் நண்பர்களிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்த தாயார். மதுரை மாநகர் பெத்தானியபுரத்தை சேர்ந்தவர் முருகன்…
காளையார் கோயிலில் ஒரு மணி நேரமாக கனமழை..,
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்த நிலையில் காளையார்கோயில், நாட்டரசன் கோட்டை, கொல்லங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திடீரென வானத்தில் கார்மேகங்கள் சூழ்ந்து ஒரு மணி நேரமாக கன மழை பெய்து வருகிறது. இடி மின்னலுடன் பெய்த…
ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிலுவைப் பாதை ஜெபவழிபாடு..,
புனித வெள்ளியை முன்னிட்டு கம்பம் ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், மண்ணுயிருக்காக இயேசுகிறிஸ்து தன்னுயிர் ஈந்த நாள் நிகழ்வு நடைபெற்றது. “உங்களில் தலைமை தாங்க விரும்பும் யாரும் முதலில் எல்லோருக்கும் பணியாளாக இருந்து, தொண்டு செய்ய துணிவு இருக்க வேண்டும்” என்றவர் இயேசு.…




