• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • நகைச்சுவை நடிகர் விவேக் 4 ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்..,

நகைச்சுவை நடிகர் விவேக் 4 ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்..,

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் சங்க பொதுச் செயலாளர் கணகு தலைமையில் சின்னக் கலைவாணர் பத்ம ஶ்ரீ நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் 4ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பொருளாளர் பி.டி.ஆர்.பழனிமுருகன், தலைமை பொறுப்பாளர் சிலம்பம்…

பி.எஸ். ஆர் கல்வி குழுமங்களின் 26 ஆவது விளையாட்டு விழா..,

சிவகாசி அருகே உள்ள பி. எஸ். ஆர். கல்வி குழுமங்களின் 26 ஆவது விளையாட்டு விழா கல்லூரியின் மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி .எஸ் .ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைச்சாமி தலைமை வகித்தார், கல்லூரியின் இயக்குனர்கள்…

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங் அமெரிக்காவில் கைது..,

வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ஹர்ப்ரீத்தை எஃப்.பி.ஐ. கைது செய்தது. கலிபோர்னியாவில் வசித்து வந்த ஹாப்பி பாஸியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங் கைது குறித்து எஃப்.பி.ஐ. அதிகாரப்பூர்வமாக…

தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரத்தை மீட்ட காவல்துறையினர்..,

மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவருக்கு திருமணமாகத நிலையில் தனியாக வசித்துவருகிறார். மதுரையில் உள்ள பிரபல மில் உரிமையாளரின் உறவினருமான கருமுத்து டி. சுந்தரம் மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் உபகரணங்கள் விற்பனை நிறுவனம் நடத்திவருகிறார். இவருக்கு மதுரை,…

பொன்முடியின் ஆபாசக்கருத்தை மு.க.ஸ்டாலின் ஆதரிக்கிறாரா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி…

மக்கள்மன்றமும், நீதிமன்றமும் கண்டணம்தெரிவித்த பிறகும் பொன்முடியின் ஆபாசக்கருத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரிக்கிறாரா? பொன்முடி மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குவது ஏன்? சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கின்ற அமைச்சர்…

டேங்கர் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து..,

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே உள்ள தனியார் சக்கரை ஆலையில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் மொளசஸ் என்ற திரவத்தை ஏற்றிக்கொண்டு மதுபான ஆலைக்கு சென்றது. டேங்கர் லாரி, சோழபுரம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக…

புனித வெள்ளி இறைவழிபாட்டில் தவக்கால விரதத்தை நிறைவேற்றி பிராத்தனை…

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி   பேராலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி இறைவழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏசுவின் பாதத்தில் முத்தமிட்ட கிறிஸ்தவர்கள், தவக்கால விரதத்தை நிறைவேற்றி பிராத்தனை செய்தனர். இயேசு கிறிஸ்து உயிர்தொழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அந்நாளை இறைவழிபாட்டுடன்…

501-பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி 501 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.பழனி மலை அடிவாரத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். மேளதாளத்துடன் நகரின்…

அரசு மருத்துவமனையில் கலந்தாய்வு கூட்டம்..,

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் , தலைமை மருத்துவர் காளிராஜ் முன்னிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெளிநோயாளர்கள், புறநோயாளர்கள் பொதுமக்கள், மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு…

துண்டு பிரசுரங்களை வழங்கிய MLA செந்தில்நாதன்..,

கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க காளையார் கோவில் ஒன்றியத்தில் காளையார் கோவில் ஊராட்சியில் மாவட்ட அம்மா பேரவை சார்பாக கழக ஆட்சியில் செய்த நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை மாவட்ட அம்மா…