• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • மகனை வெட்டிக் கொண்டு தந்தை கைது!!!

மகனை வெட்டிக் கொண்டு தந்தை கைது!!!

கோவை, குனியமுத்தூர் குறிச்சி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் ஹோட்டல் கடை தொழிலாளி. இவர் மகன் விஜயகுமார் கூலித்தொழில். இவர் வேலைக்கு சரியாக செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து உள்ளார். சமீபகாலமாக விஜயகுமார் மது போதையில் அடிமையாக இருந்து உள்ளார்.…

அமைச்சர் முன்னாலேயே கட்சி நிர்வாகிகள் மோதல்…

சாத்தூர் அருகே திமுக அமைச்சர் நிகழ்ச்சிகளில் சென்ற இடமெல்லாம் அமைச்சர் முன்னாலேயே கட்சி நிர்வாகிகள் மோதல் நடந்தது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மற்றும் நத்தத்துப்பட்டி பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அங்கன்வாடி…

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ரசிகனாக கைகுலுக்கிய சிறுவன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியத்தில் பூத் கமிட்டி கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது. அம்மன் நகர் பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அதிமுக மேற்கு…

மின்சாரம் தாக்கி குடிநீர் விற்பனையாளர் பலி

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே டபேதார் சந்தையை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அரிச்சந்திரன் (45). இவர் டாட்டா ஏசி வாகனத்தில் குடிநீர் விற்பனை தொழில் செய்து வந்தார். நேற்று இரவு 11:30 மணிக்கு டபேதார்சந்தையில் இருந்து சமயநல்லூர் பர்மா காலனி சடச்சியம்மன்…

குடும்பத்துடன் விஷமருந்தி இருவர் உயிரிழப்பு

மதுரையில் வறுமையின் காரணமாக குடும்பத்துடன் விஷமருந்தி இருவர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். மதுரை தாய்நகர் விவேகானந்தர் பகுதியை சேர்ந்தவர் ஜீவகுமாரி. இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது மகள் தனலெட்சுமி (13) மற்றும் மகன் தனசிங்கபெருமாள்(10) ஆகியோருடன் சில…

அமரும் நாற்காலியைக் கொண்டு மாணவர்களை தாக்கும் வீடியோ!!

திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உட்பட்ட அருள்மிகு பழனியாண்டவர் கலை கல்லூரியில் சுயநிதி பிரிவு வணிகவியல் துறை பேராசியர் கௌதம் என்பவர் தொடர்ந்து 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். மாணவர்களை அமரும் நாற்காலியைக்…

பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் – ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை…

அதிமுக சார்பில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளை கழகங்களில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆர் பி உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் குருவித்துறை காடுபட்டி முள்ளிப்பள்ளம் தென்கரை…

பவளப்பாறை கடலில் விடுவதை கண்டு மீனவர்கள் மகிழ்ச்சி..,

மத்திய மற்றும் புதுச்சேரி அரசுகள் நிதியில் கடல் பரப்பில் செயற்கை பாறைகளை இறக்கி மீன்கள் இனப்பெருக்கத்தை உருவாக்க திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி இன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு கோட்டுச்சேரி, பட்டினச்சேரி உள்ளிட்ட 4 மீனவ கிராமங்களில்…

மாநில அளவிலான பழங்கால நாணயக் கண்காட்சி..,

பழனியில் மாநில அளவிலான பழங்கால நாணயக் கண்காட்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் பழங்கால நாணயங்கள் கண்காட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நாணய ஆர்வலர்கள் பலரும் தாங்கள் சேகரித்து வைத்துள்ள பழங்கால நாணயங்கள்,…

விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களும் வேலை நிறுத்த போராட்டம்..,

சிவகாசியைச் பகுதியில் சமீபத்தில் எம்.சாண்ட் மணல், ஜல்லிக்கற்கள் ஆகியவற்றின் விலை ஒரு யூனிட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருள்களின் திடீர் விலை உயர்வால் விற்பனை…