இறைவனைக் காட்டிலும் இறைவன் திருவடி உயர்ந்தது – ஆன்மீகப் பேச்சாளர் நாகை முகுந்தன் பேச்சு…
இறைவனைக் காட்டிலும் இறைவனின் திருவடி உயர்ந்தது என ஆன்மீகப் பேச்சாளர் கலைமாமணி நாகை முகுந்தன் பேசினார். மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு எஸ்.எஸ்.காலனி, எஸ். எம். கே திருமண மண்டபத்தில் கலைமாமணி நாகை முகுந்தனின்…
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனை கூட்டம்
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். இதில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள்,…
அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தை மீண்டும் கட்டமைக்க ரயில்வே துறை அமைச்சர் பேட்டி..,
உலகின் மிகப்பெரிய ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டமான அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் மூலம் மீண்டும் கட்டமைக்க மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை பார்வையிட உள்ளேன். -மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியில் கூறினார். நாளை…
மாட்டு சந்தையில் சுங்கம் வசூலிப்பதில் முற்றுகையிட்டு வாக்குவாதம்..,
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது, இதில் கோவை, பொள்ளாச்சி, கரூர், எடப்பாடி என பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு திருச்சி,புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கேரளா…
திமுக இளைஞரணி தேனி வடக்கு ஒன்றிய துணை அமைப்பாளராக ரா.அருள்வாசகன் நியமனம்.
திமுகவில் 1980-ல் இளைஞரணி தொடங்கப்பட்டது. மு.க ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்தார்.2019 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் நிகழ்த்திய தாக்கம், ஊராட்சி சபை கூட்டங்களை ஒருங்கிணைத்த பாங்கு மற்றும் கழகத்தினரின் விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் 2019-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி இளைஞர்…
இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை..,
சென்னை பெருங்களத்தூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்திற்கும் பழைய பெருங்களத்தூர் பகுதிக்கு செல்வதற்கும் மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திடீரென சிறிது நேரம் மழை பெய்தது.…
மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்
உசிலம்பட்டியில் மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் இன்று செயற்பொறியாளர் பொருப்பு முத்துராசு தலைமையில், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், செக்காணூரணி உதவி செயற்பொறியாளர்…
மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர், காளப்பன்பட்டி, சென்னம்பட்டி மற்றும் ஜம்பலப்புரம் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பெருங்காமநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார். தமிழகத்தில்…
கச்சத்தீவை மீட்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..! பசிலியான் நசரேத் வலியுறுத்தல்…
மீனவர்களின் துயர் துடைக்க கச்சத்தீவை மீட்க வேண்டியது காலத்தின் கட்டாயம், இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் சூழலில், அதிமுக மீனவர் அணி நிர்வாகி பசிலியான் நசரேத் வலியுறுத்தி வருகிறார். அதிமுக மாநில மீனவர் அணி இணை செயலாளர் பசிலியான்…
தனியார் பாரில் இரு தரப்பினரிடையே மோதல்
பல்லடம் அருகே தனியார் பாரில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு மது பாட்டில், கட்டையால் இருதரப்பினரும் தாக்கி கொண்டதில் ஆறு பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் கேளிக்கை விடுதி மற்றும் பார் இயங்கி வருகிறது. இங்கு…




